• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரணியத்தை அடுத்த கரியாப்பட்டினம் அருகே மகாராஜபுரம் வயல்வெளியில் வலை வைத்து மடையான் பறவைகளை பிடித்தவருக்கு அபராதம்.

policeseithitv by policeseithitv
October 27, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரணியத்தை அடுத்த கரியாப்பட்டினம் அருகே மகாராஜபுரம் வயல்வெளியில் வலை வைத்து மடையான் பறவைகளை பிடித்தவருக்கு அபராதம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

வேதாரணியம் அக்டோபர் 27

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் அருகே மகாராஜபுரம் வயல்வெளியில் வலை வைத்து மடையான் பறவைகளை பிடித்தவருக்கு

அபராதம். திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் கூடுதல் பொறுப்பு தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ஆகியோரின் உத்தரவுப்படி வேதாரணியம் வன சரக அலுவலர் பா அயூப் கான் தலைமையில்

வனவர் ராமதாஸ், மகாலட்சுமி வேட்டை தடுப்பு காவலர்கள் லோகநாதன், நவநீதகிருஷ்ணன் ,பாண்டியன் குழுவினர்களுடன் ரோந்து சென்றபோது கரியாப்பட்டினம் அடுத்துள்ள மகாராஜபுரம்

வயல்வெளியில் வலை வைத்து 6 மடையான் பறவைகளை

பிடித்த ஐயப்பன்

த/பெ பக்கிரி சாமி தலைக்காடு கிராமம் திருத்துறைப்பூண்டி தாலுகா

என்பவரை மடையான் பறவைகள் மற்றும் வலைகளுடன் பிடித்து விசாரணை செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் (கூடுதல் )

அகில் தம்பி உத்தரவின்படி ரூபாய் 25,000

இணக்க கட்டணம் பா.அயூப்கான்

வனசரக அலுவலரால் விதிக்கப்பட்டது.

பின்னர் உயிருடன் இருந்த ஆறு மடையான் பறவைகளை கால்நடை உதவி மருத்துவர் சிவசூரியன் மற்றும் வன பணியாளர்கள் முன்னிலையில் முனியப்பன் ஏரி சரணாலய பகுதியில் விடுவிக்கப்பட்டது. போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டக் கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

Next Post

மருது பாண்டியர் குருபூஜை விழா: கொடைக்கானலில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது!!

Next Post
மருது பாண்டியர் குருபூஜை விழா:  கொடைக்கானலில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில்  அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது!!

மருது பாண்டியர் குருபூஜை விழா: கொடைக்கானலில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In