தூத்துக்குடி தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய திருநாளான தீபாவளி திருநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரை சந்தித்து மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், கீதாமுருகேசன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட அணி நிர்வாகிகள் ரமேஷ், மதியழகன், பரமசிவம், உமாதேவி பார்வதி, பேச்சிமுத்து, நலம் ராஜேந்திரன், முத்துத்துரை, அந்தோணிகண்ணன், தங்கராஜ், ராமர், சரவணன், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், முருகஇசக்கி, சாமுவேல்ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், பால்மாரி, செய்யதுகாசிம், மாநில N;பச்சாளர் சரத்பாலா, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், சக்திவேல், நாராயணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், சோமசுந்தரி, ஜாக்குலின் ஜெயா, வைதேகி, பொன்னப்பன், இசக்கிராஜா, ராமர், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜாமணி, இளைஞர் அணி கணேசன், வட்டச்செயலாளர் சுப்பையா, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ஜார்ஜ்புஷ், திமுக நிர்வாகிகள் சற்குணம், லிங்கராஜா, பிரபாகர், மகளிர் அணி ரேவதி, சத்யா, அருணாதேவி, உள்பட பல்வேறு அணியை சேர்ந்த திமுகவினர் பலர் வாழ்த்து பெற்றனர்.


