முக்கிய செய்திகள்

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பழைய மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 வது குடும்ப விழா

தூத்துக்குடி. டிச.3, காயல்பட்டினம் அருகில் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள பியர்ல் கார்டன் ரிச்சர்ட் நிகழ்ச்சி அரங்கில் வைத்து பள்ளி தோழர்கள் குடும்பத்துடனும் ஆசிரியர்களுடனும் இணைந்து அன்பை பகிர்ந்து...

Read more

வேதாரண்யம் ஒன்றிய அளவிலான கலை இலக்கிய விழா போட்டிகள் வேதாரணியம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றன.

வேதாரண்யம் ஒன்றிய அளவிலான கலை இலக்கிய விழா போட்டிகள் வேதாரணியம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றன. வேதாரண்யம் டிசம்பர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பெண்ணியம் போற்றுவோம் என்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கலந்துகொண்டு பார்வையிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் உதவி வழங்கும் விழாவில் 11 பயனாளிகளுக்கு 01 கோடியே 7 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனுதவியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் உதவி வழங்கும் விழாவில் 11 பயனாளிகளுக்கு 01 கோடியே 7 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனுதவியை மாவட்ட...

Read more

வேதாரணியம் ஒன்றிய வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 30 ஆம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. 

வேதாரணியம் ஒன்றிய வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 30 ஆம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. வேதாரணியம் டிசம்பர் 2 நாகை மாவட்ட அளவிலான முப்பதாவது...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் மூலம் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளை விற்பனை தொடக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

  நாகப்பட்டினம் டிசம்பர் 2 நாகப்பட்டினம் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் மூலம் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளை விற்பனை தொடக்க விழாவினை மாவட்ட...

Read more

நாகையிலிருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 220 கிலோ கஞ்சா பறிமுதல் மூவர் கைது.

  நாகப்பட்டினம் டிசம்பர் 2 நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பைபர் படகு மூலம் கடத்த முயன்ற 220 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட...

Read more

தூத்துக்குடி அருகே தனியார் இடம் நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் உதவியுடன் நிலம் அளக்கப்பட்டது.

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தில் 52 சென்ட் இடத்தை கிராம மக்களும் தனிநபர் ஒருவரும் உரிமை கொண்டாடியதால் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் தாசில்தார் மற்றும்...

Read more

மாப்பிள்ளயூரணி நியாயவிலைக் கடை ஊழியர் பணிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை: எம் எல் ஏ சண்முகையா, பஞ். தலைவர் சரவணகுமார் வழங்கினார்கள்

தூத்துக்குடி, டிச, 1   மாப்பிள்ளையூரணி கூட்டுறவு நகர கடன் சங்கத்திற்கு உட்பட்ட நியாய விலைக் கடையில் பணிபுரிந்த சண்முகராஜ் என்பவர் பணியின் போது உடல் நிலை...

Read more

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில், வெளிமாவட்டத்தினர் மீன்பிடிப்பதாக புகார் வந்ததால் விசாரிக்கச் சென்ற அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

வேதாரணியம் நவம்பர் 30 நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடிசீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் பல்வேறு...

Read more
Page 216 of 559 1 215 216 217 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.