• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இன்றைய தேதியில் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் – வேதாரண்யத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் பி வி கே பிரபு அறிக்கை

policeseithitv by policeseithitv
December 8, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இமாச்சலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில்  பட்டாசு வெடித்து காங்கிரசார் கொண்டாடினர். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியம் டிசம்பர் 8

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் பி வி கே பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரப்பூர்வ அ.இ .அ தி மு க என்பது இதுவரை முடிவு செய்யப்படாத நிலையில் அ.இ,அதிமுக வில் உட்கட்சிவிவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் நடத்திய போராட்டத்தில் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கு எடுத்ததும் மத்திய அரசு நடத்திய ஜி-20 மாநாட்டிற்கு அஇஅதிமுகவின் பிரதிநிதியாக பதவியே இல்லாத எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும்

ஆட்சேபணைக்குரியது. இன்றைய தேதியில் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்

இது தொடர்பாக அவர்தான் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார்.அ இ அ தி மு க வின் பிரதிநிதி யார் என்பதை அடையாளப்படுத்துவதில் மத்திய அரசுக்கு கவனம் தேவை என்பதை தெரிவித்துள்ளார்.

Previous Post

இமாச்சலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் பட்டாசு வெடித்து காங்கிரசார் கொண்டாடினர். 

Next Post

தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி நினைவு நூலகம் அமைக்க வேண்டி தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி திமுக நிர்வாகி கோரிக்கை

Next Post
தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி நினைவு நூலகம் அமைக்க வேண்டி தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி திமுக நிர்வாகி கோரிக்கை

தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி நினைவு நூலகம் அமைக்க வேண்டி தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி திமுக நிர்வாகி கோரிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In