• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகரம் சம்பாத்தோட்டம்   திட்டப் பகுதிகளில் 25 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கிட்டு  ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண் தம்புராஜ்  வழங்கினார்கள்.

policeseithitv by policeseithitv
December 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் கிராமத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரக்கோணம் 4 ஆவது தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து 25 வீரர்கள் கொண்ட மீட்பு குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் சந்தித்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் டிசம்பர் 7

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 15 திட்டப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள

அடுக்கு மாடி குடியிருப்புகளை

காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கிட்டு ஆணைகளை

வழங்கியதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகரம் சம்பாத்தோட்டம்

திட்டப் பகுதிகளில் 25 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கிட்டு

ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண் தம்புராஜ்

வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என். கௌதமன் ,தமிழ்நாடு தாட்கோ கழகத் தலைவர் உ. மதிவாணன்,

கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. நாகை மாலி,

நகர் மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் கிராமத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரக்கோணம் 4 ஆவது தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து 25 வீரர்கள் கொண்ட மீட்பு குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் சந்தித்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Next Post

டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் தூத்துக்குடி ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சாதனை :

Next Post
டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் தூத்துக்குடி ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சாதனை :

டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் தூத்துக்குடி ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சாதனை :

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In