முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாவட்ட அதிமுக சார்பில் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கரின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு 06.12.2022 காலை 10.30 மணியளவில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம்...

Read more

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்தார்.

  தூத்துக்குடி அம்பேத்கர் 66வது நினைவு நாளையொட்டி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலையில் தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. நாகப்பட்டினம் டிசம்பர் 5 நாகப்பட்டினம்...

Read more

மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். 

நாகப்பட்டினம் மாவட்டம் மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். நாகப்பட்டினம்...

Read more

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் கீதாமுருகேசன் ஏற்பாட்டில் மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகளை பொது மக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினார்கள்.

  தூத்துக்குடி, நவ,5   தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்கள். மாநில...

Read more

சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 30 இணைகளுக்கு இன்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருமணத்தை நடத்தி வைக்கும் விழாவினை தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு காயாரோகண சுவாமி மற்றும் நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலில் 25 இணைகளுக்கு நடைபெற்ற திருமணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 30 இணைகளுக்கு இன்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருமணத்தை நடத்தி வைக்கும் விழாவினை தொடங்கி வைக்கப்பட்டதைத்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ. அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ. அருண்தம்புராஜ்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 44,000 மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 44,000 மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதை...

Read more

‘மதத்தை மதிப்போம், மனிதநேயத்தை வளர்ப்போம்’ – பள்ளி கிறிஸ்துமஸ் விழாவில் தூத்துக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேச்சு

தூத்துக்குடி. டிச. 3, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள ராஜபாளையம் சர்க்ரெட் ஹார்ட் மெட்ரிகுலேசன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது....

Read more
Page 215 of 559 1 214 215 216 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.