முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படை வீர நல துறை சார்பில் கொடிநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படை வீர நல துறை சார்பில் கொடிநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது....

Read more

சென்னையில் கிறிஸ்துமஸ் விழா எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை அதிமுக சார்பில் விமர்சையாக சென்னையில் நடத்தி சிறுபான்மையினர் கலந்து கொள்ளும் பெருவிழாவாக...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு கற்பித்தல் உபகரணங்களை வழங்கும் விழாவில் கருத்தாளர்களுக்கு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு கற்பித்தல் உபகரணங்களை வழங்கும் விழாவில் கருத்தாளர்களுக்கு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read more

டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் தூத்துக்குடி ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சாதனை :

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் தூத்துக்குடி ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகரம் சம்பாத்தோட்டம்   திட்டப் பகுதிகளில் 25 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கிட்டு  ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண் தம்புராஜ்  வழங்கினார்கள்.

நாகப்பட்டினம் டிசம்பர் 7 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 15 திட்டப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளை...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மிக கனமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் கலந்து கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மிக கனமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம்...

Read more

தூத்துக்குடியில் வரும் 10ம் தேதி சனிக்கிழமை பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாம் – கனிமொழி எம்பி துவங்கி வைக்கிறார்

தூத்துக்குடி, இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமம் சென்னை வடபழனி போர்டிஸ் மருத்துவமனை நடத்தும் பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாம் வரும் 10ம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடி அருகே வேப்பலோடையில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழா

தூத்துக்குடி அருகே வேப்பலோடையில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் அருளாசியுடன்...

Read more
Page 214 of 559 1 213 214 215 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.