முக்கிய செய்திகள்

வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் கடை தெருவில் பேரறிஞர் அண்ணாவின் 54  ம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

வேதாரணியம் பிப்ரவரி 3   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் கடை தெருவில் பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ...

Read more

கடலுாரில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு : PMT நிறுவனர் இசக்கிராஜா தேவர், தென்னிந்திய பார்வேடு பிளாக் தலைவர் திருமாறன்ஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினர்.!! இந்து அமைப்பினர், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் எழுச்சி மாநாடாக மாறியது!!!!

கடலூர்,பிப்,2 கடலுாரில், சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாட்டின் இரண்டாம் நாளில் ஹிந்து அமைப்பினர், சாதுக்கள், சன்னியாசிகள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். இதனால் மாபெரும் எழுச்சி மாநாடாக காணப்பட்டது....

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மூன்றாம் நாள் விழா

நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைகோடி தமிழரின் கனவுகளை...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி இரண்டாம் நாள் விழா நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைகோடி தமிழரின் கனவுகளை...

Read more

தூத்துக்குடி, மாநகர பாஜக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி, திமுக நிர்வாகி வி. வினோத் தலைமையில், பாஜக கட்சி நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட கட்சி...

Read more

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிக்கு ரூ.41.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார் – யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் அடிக்கல் நாட்டினார்.

  தூத்துக்குடி. தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.784 கோடி மதிப்பில் 5,351...

Read more

தமிழ்நாடு முழுவதும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: செய்தித்துறை இயக்குநர் ஜெயசீலன் மாற்றப்பட்டு மோகன் நியமனம்

சென்னை,பிப்,1   செய்தித்துறை இயக்குநர் உள்பட தமிழகம் முழுவதும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய செய்தித்துறை இயக்குநராக மோகன், இந்து அறநிலையத்துறை ஆணையராக...

Read more

சென்னை கடலில் பேனா அமைக்க சீமானுக்கு ஆதரவாக தூத்துக்குடி மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கண்டனம்

ஆளுங்கட்சியின் தவறுகளை கண்டிக்க துணிவு கூட இல்லாத தமிழக அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் அனைத்து தரப்பு பொதுமக்கள் உலாவிடும் இயற்கை சீற்றமான கடலில் தனிநபர் உரிமை கொள்ளும்...

Read more

ராகுல்காந்தி  மக்களுக்கு கடிதம் மூலமாக அளித்த செய்திகளை, நோட்டீஸ் ஆக அச்சடித்து  தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரசார் பொது மக்களுக்கு வழங்கினார் . 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP  மக்களிடம் அன்பை விதைக்கின்ற வகையில் இந்திய ஒற்றுமை நடைபயணம் கடந்த 2022 செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.   நாகப்பட்டினம் பிப்ரவரி 1   ஓய்வூதியர்கள்...

Read more
Page 193 of 559 1 192 193 194 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.