முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு வீதியில் உள்ள பொது கழிவறை மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டார். 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு வீதியில் உள்ள பொது கழிவறை மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டார்.  ...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் முப்பத்திகோட்டகம் கிராமம் முதல் திருவாரூர் என்ற வழித்தடத்தில் பேருந்து வசதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் முப்பத்திகோட்டகம் கிராமம் முதல் திருவாரூர் என்ற வழித்தடத்தில் பேருந்து வசதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று இன்று தொடங்கி வைத்தார்.  ...

Read more

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிரதோஷம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிரதோஷம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு தூத்துக்குடி. தூத்துக்குடியின் மையப்பகுதியில் புகழ்பெற்ற பழமையான சங்கர ராமேஸ்வரர்; பாகம்பிரியாள் உடனுறை சிவன்...

Read more

காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றிக்கு அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் ஈரோட்டில் பேச்சு

தூத்துக்குடி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஈரோடு கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடி...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆயக்காரன்புலம்-3 ஊராட்சியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்கம் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்கம் (ஆல்பெண்டசோல்) மாத்திரைகளை வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆயக்காரன்புலம்-3 ஊராட்சியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்கம் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read more

நாகர்கோவில் குளச்சலில் அனைத்து வங்கி, ஏடிஎம்களில் கண்காணிப்பு கேமரா, காவலாளிகள், நியமிக்க இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு!!”

  குளச்சல்,பிப்,14 திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரேநாள் இரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையர்கள் சாவகாசமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். திருவண்ணாமலை போலீசுக்கு சவால்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.   நாகப்பட்டினம் பிப்ரவரி 13  ...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   நாகப்பட்டினம்...

Read more
Page 189 of 559 1 188 189 190 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.