முக்கிய செய்திகள்

நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் பங்கு முக்கியம் வகிக்கிறது. மகளிர் தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்.

தூத்துக்குடி, மார்ச்,9 தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மகளிர் கூட்டமைப்பு சார்பில் பெரிய செல்வநகர் இ சேவை மைய மைதானத்தில் மகளிர் தின...

Read more

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்தார்....

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடற்கரையில் அமைந்துள்ள சி.பி.சி.எல். பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது தொடர்பான நடவடிக்கை குறித்து மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடற்கரையில் அமைந்துள்ள சி.பி.சி.எல். பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது...

Read more

குலதெய்வ சாஸ்தா வழிபாடு:பங்குனி உத்திரத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கலெக்டரிடம் கோரிக்கை

  தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தூத்துக்குடி மடத்தூர் பூர்வீககுடி மக்கள் சார்பில் ஜெயசுந்தரபாண்டி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு...

Read more

வாகைக்குளம் பகுதியில் கீதாஜீவன் தலைமையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மதுரை மற்றும் நாகர்கோவிலில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை செல்ல தூத்துக்குடி விமானம் நிலையம் வந்த...

Read more

நெல்லையில் அகில இந்திய தேவர் பேரவை முன்னாள் தலைவர் சேதுராமபாண்டியன் சிலைக்கு PMT நிறுவனர் இசக்கி தேவர், அப்துல்வஹாப் எம்எல்ஏ, மரியாதை!”

நெல்லை, மார்ச் 7 அகில இந்திய தேவர் பேரவை முன்னாள் தலைவர் சேதுராமபாண்டியன் 8ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நெல்லை சி.என்.கிராமத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவினை முன்னிட்டு நாகப்பட்டினம் அவுரித்திடலில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைத்திடுவதற்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவினை முன்னிட்டு நாகப்பட்டினம் அவுரித்திடலில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைத்திடுவதற்கான விழிப்புணர்வு...

Read more

வசவ புரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மதுரை மற்றும் நாகர்கோவிலில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தூத்துக்குடி வாகைக்குளத்தில் விமானம் மூலம் சென்னை செல்ல வந்த முதல்வருக்கு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம்  வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கவேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், அதிரடி ஆணை .

நாகப்பட்டினம் மாவட்டம் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கவேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், அதிரடி ஆணை .   நாகப்பட்டினம் மார்ச் 6   தமிழ்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

  நாகப்பட்டினம் மார்ச் 6   நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது....

Read more
Page 181 of 558 1 180 181 182 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.