வேதாரணியம் மார்ச் 19
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம்
அடுத்த தோப்புத்துறையில் தோப்புத்துறை முஸ்லிம் ஜமா அத் மன்றம் மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்தும் இருதய மற்றும் பொது மருத்துவ முகாம்
தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்(முஸ்லிம்)
நடைபெற்றது.


இந்த இருதய மற்றும் பொது மருத்துவ முகாமில் எக்கோ பரிசோதனை,உடல் ரத்த அழுத்தம்,
இசிஜி, சர்க்கரை நோய், ரத்தப் பரிசோதனை மற்றும் அனைத்து நோய்களுக்கும் இலவச சிறப்பு மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த பொது மருத்துவ முகாமில் 350
பேர் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுச் சென்றார்கள்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

