• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரணியம் அடுத்த துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம்

policeseithitv by policeseithitv
March 20, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரணியம் அடுத்த துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியம் அடுத்த துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம்

 

வேதாரண்யம் மார்ச் 20

 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினத்தில் ஒளவைக்கு

ரூ.18.5 கோடியில்

மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

என நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள விஸ்வநாதர் ஔவையார் கோயிலில்

தமிழக அரசு சார்பில் 49 ஆவது ஒளவை பெருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.

பெருவிழாவானது 3 நாட்கள் நடைபெறும்.

தொடக்க நிகழ்வுக்கு நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண் தம்புராஜ் தலைமை ஏற்றார்.விழாவில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என் கௌதமன், இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராணி,ஊராட்சி தலைவர்கள் வனிதா,தமிழ்ச்செல்வி,வேதாரணியம் நகர் மன்ற தலைவர் மா.மீ. புகழேந்தி

உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் பேசும் போது துளசியாப்பட்டினத்தில் ஒளவையாருக்குவிழா எடுப்பது பெருமையானதாகும். இந்த விழா கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பு அடைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக நடத்துவோம்.நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வேளாங்கண்ணி நாகூரை போல

துளசியாப்பட்டினமும் பெருமை சேர்க்கும்.தமிழகத்துக்கு தனி விழாவாக இந்த விழா அமையும்.

ஒளவையின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. அவற்றை நாம் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.ஒளவைக்கு 18.5 கோடியில் மணிமண்டபம் மற்றும் கோயில் குடமுழுக்கு விழா நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் பள்ளி மாணவ மாணவியரிடையே நடந்த இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.கலை பண்பாட்டுத்துறை கலைஞர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் ,சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

மாப்பிள்ளையூரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கபாடி போட்டி ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் 50வது வார்டு பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பூர்ணசந்திரன் மனு 

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் 50வது வார்டு பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பூர்ணசந்திரன் மனு 

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் 50வது வார்டு பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பூர்ணசந்திரன் மனு 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In