முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மீனாட்சிபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி மீனாட்சிபுரம் பத்திரகாளியம்மன் சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோவில் கொடை விழாவை யொட்டி கடந்த 28ம் தேதி கால்நட்டு விழா...

Read more

தூத்துக்குடி கேவிகே நகர் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி கேவிகேநகர் பத்திரகாளியம்மன் மாரியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோவில் கொடை விழாவை யொட்டி கடந்த 28ம் தேதி கால்நட்டு விழா...

Read more

மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் பிறந்தநாள் விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

முப்பெரும் விழா மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் பிறந்தநாள் விழா, நான்கு நூல்கள் வெளியீடு, மாணாக்கருக்குக் *வலம்புரியார்* நினைவு *கல்வி நிதியுதவி* வழங்கல், பள்ளி மாணவர்களுக்குத் *தேர்...

Read more

தூத்துக்குடியில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி

தூத்துக்குடி தூத்துக்குடியில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை பவனி இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை ஆண்டுதோறும்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் சீர்மிகு திட்டபணிகள் குறித்து கனிமொழி எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் சீர்மிகு திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டரங்கில் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது....

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரணிருப்பு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப்பயிர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரணிருப்பு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப்பயிர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  ...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   நாகப்பட்டினம் ஏப்ரல்...

Read more

தமிழகத்தில் முதன்மை மாநகராட்சியாக தூத்துக்குடியை உருவாக்குவது மேயர் ஜெகன் பெரியசாமி சபதம்

தமிழகத்தில் முதன்மை மாநகராட்சியாக தூத்துக்குடியை உருவாக்குவது மேயர் ஜெகன் பெரியசாமி சபதம் தூத்துக்குடி தமிழகத்தில் கடைசி மாவட்டமான முத்துநகர் என்றழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு அனைவருடைய ஓத்துழைப்பும் அவசியம் பட்ஜெட் தாக்கல் செய்து மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கம்.

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு அனைவருடைய ஓத்துழைப்பும் அவசியம் பட்ஜெட் தாக்கல் செய்து மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கம். தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான...

Read more

மாப்பிள்ளையூரணியில் புதிய திமுக உறுப்பினர்கள் சேர்க்கை ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் ஒருகோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம்...

Read more
Page 174 of 558 1 173 174 175 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.