முக்கிய செய்திகள்

எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த பயிற்சியினை நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கீழையூர் கல்வி வட்டாரத்திற்குட்பட்ட பள்ளிகளில் 1 முதல் 3 வகுப்பு...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி 23வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் பொதுமக்களிடம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி 23வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் பொதுமக்களிடம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்....

Read more

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி திருநெல்வேலி தொகுதி பாகம் முகவர்கள் பட்டியல் அன்பகம் கலையிடம் பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் ஒப்படைப்பு

திருநெல்வேலி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 234 சட்டமன்ற தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து பாகம் முகவர்கள் முறைப்படுத்தி...

Read more

மாப்பிள்ளையூரணியில் கிசான் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பிஎம்...

Read more

தூத்துக்குடி பிரையன்ட் நகர் 12வது தெரு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் புதிய சாலைப் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாநகரம் பிரையன்ட் நகர் 12வது தெரு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சாலைப் பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன்...

Read more

தூத்துக்குடி தொகுதி மக்கள் கோரிக்கை நிறைவேற்றிய அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்கள் பாராட்டு.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வார்டாக சென்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், பொதுமக்களிடம் நேரடியாக சென்று...

Read more

தூத்துக்குடியில் நீர்மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தனர்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி கோடைகாலத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக பகுதி முழுவதும் தண்ணீர்பந்தல் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பாலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திறன்மிகு தொடு திரை கணினி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். 

நாகப்பட்டினம் ஏப்ரல் 20 நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பாலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திறன்மிகு தொடு திரை கணினி வகுப்பினை மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி மூன்றாம்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் திறந்து வைத்தார்.

வேதாரணியம் ஏப்ரல் 19 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி மூன்றாம்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read more

மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கியில் தொழில் கடன் – கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

  தூத்துக்குடி. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள கூட்டுறவு ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்கள் முறை குறித்தும், அனைத்து பொருட்களும் நல்லமுறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா,...

Read more
Page 171 of 560 1 170 171 172 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.