முக்கிய செய்திகள்

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நாலுமாவடி சுற்று பகுதியில் 10,000 பேருக்கு 3 வேளை சாப்பாடு!!! நாலுமாவடி நல்ல சமாரியன் சங்கத்தினர் வழங்கினர்.

  நாசரேத், டிச.23: மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புறையூர், மணத்தி, மேலக்கல்லாம்பாறை, கீழக்கல்லாம்பாறை, குருகாட்டூர், குட்டித்தோட்டம், நல்லூர், சேதுக்குவாய்த்தான் உள்ளிட்ட கிராமத்தினர் 10 ஆயிரம் பேருக்கு 3...

Read more

தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும்

  தென்மாவட்டங்களில் பெய்த கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது தூத்துக்குடி மாவட்டமே. அதிகளவு பெய்த மழையினால் குளங்கள் நிரம்பியும், பெரும்பாலான குளங்கள் உடைந்தும், சாலைகள் சேதமடைந்தும், ஊருக்குள் வெள்ளநீர்...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் கீதாஜீவன், மனோதங்கராஜ் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

டிராக்டரில் சென்று மாப்பிள்ளையூரணியில் நிவாரண பணியில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 இரு தினங்கள் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதற்கிடையில் புதியம்புத்தூர் கன்மாய் உடைப்பு ஏற்பட்டும் கட்டாற்று மழைநீரும்...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவி வழங்கினார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம், பல்வேறு கிராமங்களில் உள்ள...

Read more

குலையன்கரில் குளம் உடைப்பு – உணவின்றி பொதுமக்கள் தவிப்பு

தாமிரபரணி ஆற்றின் திருவைகுண்டம் வடிகால் பாசனகுளங்களில் ஒன்று குலையன்கரில் பொட்டல்குளம். இந்த குளம் வழியாக கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் செல்கிறது. கோரம்பள்ளம் குளம் நிரம்பியதும் மீதமுள்ள தண்ணீர்...

Read more

தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு பகுதிகளில் ஆய்வு

தூத்துக்குடி திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பின் முறையாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முறையாக தேர்தல் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, மாநகராட்சி பகுதி தேர்தலும் நடைபெற்றது. அதில்...

Read more

எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு மிக்ஜாம் புயலின் போது சிறப்பாக பணியாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார். தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ,...

Read more

மோடி, அமித்ஷாவுக்கு நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடிகள் பற்றி கவலையில்லை – தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி. எஸ். முரளிதரன் அறிக்கை

  தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி. எஸ். முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கடந்த 13ம் தேதி குளிர்கால கூட்ட தொடர் நாடாளுமன்ற...

Read more

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் மூலம் ஸ்டெர்லைட் ரூ.1 கோடி நிவாரண உதவி

மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டதோடு, பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது. நகரத்திலும் புறநகர்ப் பகுதிகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் உடனே...

Read more
Page 111 of 557 1 110 111 112 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.