• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அமைச்சர் கீதாஜீவன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.  

policeseithitv by policeseithitv
December 31, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அமைச்சர் கீதாஜீவன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.  
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சிலர் தங்களது வீடுகளிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இருதயம்மாள் நகர், சேதுபாதை ரோடு, சத்யம் தியேட்டர் எதிர்புறம், ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்றும் பணியையும் நேரில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை பக்கிள் ஓடை மற்றும் கால்வாய் பகுதிகளுக்கு செல்லும் வகையில் தேவையான இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு கால்வாய் அமைத்து தேங்கியுள்ள மழைநீரை மோட்டர் பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், கவுன்சிலர் ஜெயசீலி, மற்றும் மணி, உள்பட பலர் உடனிருந்தனர்.

சின்னகன்னுபுரத்தில் கரூர்வைஸ்சியா வங்கி சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்;கப்பட்ட பகுதியில் வெள்ள நிவராண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். வங்கியின் பொது மேலாளர் ஜனணி, மண்டல அலுவலர் செந்தில்குமரன், கிளை மேலாளர் பாபு சாமுவேல், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர திமுக இளைஞர் அணி துணைஅமைப்பாளர் ரவி, மற்றும் மாரிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சியில் பணி செய்த தூய்மை பணியாளர்களுக்கு கிப்ட் பேக் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

Next Post

ஓசூரில் கனகதாசர் 536 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கோலாகலம்: தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Next Post
ஓசூரில் கனகதாசர் 536 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கோலாகலம்: தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஓசூரில் கனகதாசர் 536 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கோலாகலம்: தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In