தமிழகம்

சாத்தான்குளம் சம்பவம் -பென்னிக்ஸ் நண்பர்கள் 5-பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜராகி உள்ளனர்

சாத்தான்குளம் சம்பவம் - உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் சிபிசிஐடி முன்பு ஆஜர்தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கடந்த 5- நாட்களாக நடைபெற்று வருகின்றது....

Read more

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசார் இரவோடு இரவாக அதிரடியாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததன் பின்னணி என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசார் இரவோடு இரவாக அதிரடியாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததன் பின்னணி என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை,...

Read more

சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உட்பட 4 பேரை சிறையில் அடைத்தனர்

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி போலீசால்...

Read more

சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். . எஸ். ஐ பாலகிருஷ்ணன் தலைமறைவு கைது செய்ய சி பி சி ஐ டி நடவடிக்கை

சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.ஐ.  எஸ். ஐ  பாலகிருஷ்ணன்...

Read more

சென்னையில் ஊரடங்கு விதிமீறல்களை ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணிப்பதை காவல் ஆணையாளர் விசுவநாதன் பார்வையிட்டார்.

சென்னையில் ஊரடங்கு விதிமீறல்களை ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணிப்பதை காவல் ஆணையாளர் விசுவநாதன் பார்வையிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ,கா. விசுவநாதன் இ.கா.ப.,...

Read more

தூத்துக்குடியில் 2300 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், முக கவசம், அடங்கிய தொகுப்புகளை கழக அமைப்பு செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் வழங்கப்பட்டது.

தூத்துக்குடியில் 2300 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், முக கவசம், அடங்கிய தொகுப்புகளை கழக அமைப்பு செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் வழங்கப்பட்டது. அமமுக பொதுச்செயலாளர்...

Read more

ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் மரணம் அகில இந்திய நாடார் மக்கள் பேரவைமாவட்ட தலைவர் விஜயகுமார் கடும் கண்டனம்

அகில இந்திய நாடார் மக்கள் பேரவை மாவட்ட தலைவர் விஜயகுமார் நாடார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் ஆகிய சங்கம் சார்பாக செய்தியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவிப்பில்...

Read more

வில்லிவாக்கம் பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனிதநேய செயல்

சத்தியவாணிமுத்து நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே ஆதரவற்ற ஏழ்மை நிலையில் பிரபாவதி என்ற பெண் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சாலையோரம் பகுதியில் வசித்து...

Read more

சென்னை முழு ஊரடங்கையொட்டி வாகனத் தணிக்கை பணிகளை காவல் ஆணையாளர்அ.கா.விசுவநாதன், இ.கா.ப நேரில் ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், முழு ஊரடங்கையொட்டி அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகே நடைபெற்று வரும் காவல் குழுவினரின் வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு, செய்தியாளர்களை...

Read more

ஜூன் 30-க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா?;முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!!

ஜூன் 30-க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா?; மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!!சென்னை: மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி...

Read more
Page 548 of 555 1 547 548 549 555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.