• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும்,ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர், தொழிற்துறை விற்பனையாளர் சங்கத்தினர், இந்து வணிகத்தினர் சங்கத்தினர் பேட்டி 

policeseithitv by policeseithitv
August 23, 2020
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும்,ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர், தொழிற்துறை விற்பனையாளர் சங்கத்தினர், இந்து வணிகத்தினர் சங்கத்தினர் பேட்டி 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 22 ;

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர், தொழிற்துறை விற்பனையாளர் சங்கத்தினர்,இந்து வணிகத்தினர் சங்க நிர்வாகிகள் தியாகராஜன், மாரியப்பன்,குணசீலன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறினார்கள்.


தூத்துக்குடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீராக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை நமது நாட்டின் காப்பர் உற்பத்தியில் சிறந்து விளங்கி வந்தது. இந்த ஆலையை நம்பி ஆயிரகணக்கானவர்கள் பணியில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 2018ல் ஆலை மூடப்பட்டுள்ளது.  இதனால் எங்களை போன்றவர்கள் நிலையான வருமானம் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறோம்.


இதற்கிடையே ஆலை மீண்டும் துவக்கப்படுவது குறித்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது.
இதற்கிடையே கோவிட் 19 காரணமாக நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டு தொழிற்வளர்ச்சி முடங்கிபோய்உள்ளது. வேலையின்மை மிகக்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.  இந்நிலையில் ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் செயல்பட்டால் மீண்டும் பெரிய அளவில் தொழில் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சிக்கு வசதியாக இருக்கும்.  பல்லாண்டுகளாக தூத்துக்குடியில் வசித்து வரும் நாங்களும் ஸ்டெர்லைட் ஆலையில் பணி புரிந்து வரும் எங்களை சார்ந்த தொழிலாளர்களும் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறோம்.


எனவே இரு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டு கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மாற்றுவேலை ஏற்பாட்டிற்காகவாது திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இதன் மூலமாக நேரடியாக 5000 ஒப்பந்த பணியாளர்களும், மறைமுகமாக 20 ஆயிரம் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வாயப்பு கிடைக்கும்.மேலும் இந்த தீர்ப்பிற்கு எதிராக ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவேண்டும் என்றனர். பேட்டியில் சங்கங்கங்களின் நிர்வாககிகள் நெல்லை ஜிந்தா, பரமசிவம், லெனின் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

Previous Post

ஒன்றாக வேலை செய்வோம் புதுமையான யோசனைகளை தெரிவியுங்கள் என கொடைக்கானல் வருவாய் கோட்ட “உதவி ஆட்சியர்” சிவகுருபிரபாகரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்ட தினத்திலிருந்து அசத்துகிறார். மகிழ்ச்சியில் கொடைக்கானல் மக்கள்

Next Post

மும்மொழி திட்டத்தை எதிர்க்கும் திமுகவினர் இரட்டை வேடத்தை பொதுமக்களுக்கு தோலுரித்துக் காட்ட பள்ளிகள் முன்பு மவுன போராட்டம் நடத்த முடிவு : பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் அதிரடி

Next Post
மும்மொழி திட்டத்தை எதிர்க்கும் திமுகவினர் இரட்டை வேடத்தை பொதுமக்களுக்கு தோலுரித்துக் காட்ட பள்ளிகள் முன்பு மவுன போராட்டம் நடத்த முடிவு : பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் அதிரடி

மும்மொழி திட்டத்தை எதிர்க்கும் திமுகவினர் இரட்டை வேடத்தை பொதுமக்களுக்கு தோலுரித்துக் காட்ட பள்ளிகள் முன்பு மவுன போராட்டம் நடத்த முடிவு : பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் அதிரடி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In