• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் புதிய சாலைகள்., மழைநீர் வடிகால் கால்வாய், பூங்காக்கள் போன்ற பல்வேறு திட்ட பணிகளை கனிமொழி எம்.பி அதிரடியாக ஆய்வு செய்தார்.

policeseithitv by policeseithitv
August 26, 2020
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் புதிய சாலைகள்., மழைநீர் வடிகால் கால்வாய், பூங்காக்கள் போன்ற பல்வேறு திட்ட பணிகளை  கனிமொழி எம்.பி  அதிரடியாக ஆய்வு  செய்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் புதிய சாலைகள்., மழைநீர் வடிகால் கால்வாய், பூங்காக்கள் போன்ற பல்வேறு திட்ட பணிகளை கனிமொழி எம்.பி அதிரடியாக ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் புதிய சாலைகள்., மழைநீர் வடிகால் கால்வாய், பூங்காக்கள் போன்ற பல்வேறு பணிகளை இன்று கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி வரும்போது மாநகராட்சியின் அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெறும் என தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் புதிய சாலைகள். மழைநீர் வடிகால் கால்வாய் திட்டம் கால்வாய் மற்றும் பூங்காக்கள் பணிகளை இன்று ஆய்வு செய்தார். இதில் தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு ரூ.6.28 கோடி மதிப்பிலான கட்டப்பட்டு வரும் போக்குவரத்து பூங்கா, 2 அறிவியல் பூங்கா ஆகியவற்றின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, மாநகராட்சி மழைகாலம் வருவதற்கு முன்பு திட்டப்பணிகளை தூரிதமாக முடுக்கிவிடுவதற்கு அதிகாரிகளை அறிவுறுத்துவதற்காக வந்துள்ளேன். பல்வேறு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் முழுமையாக முடிப்பதற்கு சில காலம் ஆகும்.
அப்போது ஒரு செய்தியாளர் கூறிக்கிட்டு, ஸ்மார்ட் சிட்டி பணிகளைத் தவிர மாநகராட்சியில் வேறு எந்த பணிகளும் நடைபெறுவது இல்லை. அதேபோல் நகரில் உள்ள மற்ற சாலைகள் பழுதடைந்து உள்ளது. அந்த பணிகளை மாநகராட்சி கவனிப்பதில்லை என்று கேட்டதற்குஇ மீண்டும் “தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலரும்இ அப்போது அனைத்து வேலைகளும் துரிதமாக நடைபெறும்” என்று கூறினார். தூத்துக்குடி எம்.எல்.ஏ., கீதா ஜீவன், திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் , சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர் ஆல்பர்ட் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்திதொகுப்பு எம் . கண்ணன் 

Previous Post

மும்மொழி திட்டத்தை எதிர்க்கும் திமுகவினர் இரட்டை வேடத்தை பொதுமக்களுக்கு தோலுரித்துக் காட்ட பள்ளிகள் முன்பு மவுன போராட்டம் நடத்த முடிவு : பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் அதிரடி

Next Post

தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளை தட்டிப்பறிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆரம்பப்பள்ளி முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Next Post
தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளை தட்டிப்பறிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆரம்பப்பள்ளி முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளை தட்டிப்பறிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆரம்பப்பள்ளி முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In