• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மும்மொழி திட்டத்தை எதிர்க்கும் திமுகவினர் இரட்டை வேடத்தை பொதுமக்களுக்கு தோலுரித்துக் காட்ட பள்ளிகள் முன்பு மவுன போராட்டம் நடத்த முடிவு : பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் அதிரடி

policeseithitv by policeseithitv
August 26, 2020
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மும்மொழி திட்டத்தை எதிர்க்கும் திமுகவினர் இரட்டை வேடத்தை பொதுமக்களுக்கு தோலுரித்துக் காட்ட பள்ளிகள் முன்பு மவுன போராட்டம் நடத்த முடிவு : பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மும்மொழி திட்டத்தை எதிர்க்கும் திமுகவினர் இரட்டை வேடத்தை பொதுமக்களுக்கு தோலுரித்துக் காட்ட பள்ளிகள் முன்பு மவுன போராட்டம் நடத்த முடிவு : பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் அதிரடி

மும்மொழிக் கொள்கையில் திமுக இரட்டைவேடம் போடுவதை கண்டித்து திமுக நடத்தும் பள்ளிகள் முன்பு மவுன போராட்டம் நடத்த பாஜக இளைஞரணி கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைமையகத்தில் வைத்து மாவட்ட தலைவர் பி.என்.பால்ராஜ் முன்னிலையில், இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மும்மொழிக் கல்வி திட்டத்தில் திமுக கபடநாடகம் ஆடுகிறது என்பதை பொதுமக்களுக்கு விளக்க பாஜக இளைஞரணி சார்பில், மவுன போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், திமுக நிர்வாகிகள் கல்வி ஸ்தாபனங்கள் நடத்தி வருகிறார்கள். அங்கு இந்தி கற்பிக்கப்படுகிறது. அவர்கள் எதிர்க்கும் மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

வசதி படைத்தவர்கள் மட்டும்தானா இந்தி படிக்க வேண்டும், சாதாரண மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இந்தி படிக்கக்கூடாதா? கல்விக் கொள்கையில் திமுக நடத்தி வரும் இரட்டை வேடத்தை பொதுமக்களுக்கு தோலுரித்துக் காட்ட மாநிலம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகள் முன்பு, பாஜக இளைஞரணி சார்பில் மவுன போராட்டம் நடத்த இருக்கிறோம். இதற்கான அறிவிப்பு திருச்சியில் நடைபெறும் பாஜக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் சந்தனகுமார், கனகராஜ், மாவட்ட செயலாளர் விஎஸ்.பிரபு, வக்கீல் பிரிவு செயலாளர் மகேந்திரன், இளைஞரணி செயலாளர் பிரபுஇ ஊடக பிரிவு செயலாளர் பாலமுருகன், முன்னாள் நகர செயலாளர் தேவகுமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

செய்திதொகுப்பு கண்ணன் 

Previous Post

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும்,ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர், தொழிற்துறை விற்பனையாளர் சங்கத்தினர், இந்து வணிகத்தினர் சங்கத்தினர் பேட்டி 

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் புதிய சாலைகள்., மழைநீர் வடிகால் கால்வாய், பூங்காக்கள் போன்ற பல்வேறு திட்ட பணிகளை கனிமொழி எம்.பி அதிரடியாக ஆய்வு செய்தார்.

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் புதிய சாலைகள்., மழைநீர் வடிகால் கால்வாய், பூங்காக்கள் போன்ற பல்வேறு திட்ட பணிகளை  கனிமொழி எம்.பி  அதிரடியாக ஆய்வு  செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் புதிய சாலைகள்., மழைநீர் வடிகால் கால்வாய், பூங்காக்கள் போன்ற பல்வேறு திட்ட பணிகளை கனிமொழி எம்.பி அதிரடியாக ஆய்வு செய்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In