தமிழகம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் திருச்சி போலீஸ் கமிஷ்னர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்ட எல்லைக்குட்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 02.05.2021 அன்று நடைபெறவுள்ள மையமான ஜமால் முகமது தன்னாட்சிக் கல்லூரியில் செய்யப்பட...

Read more

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து சென்னை போலீஸ் கமிஷ்னர் ஆய்வு

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் வரும் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஐஸ்ஹவுஸ் இராயப்பேட்டை பகுதிகளில் உள்ள அதிக எண்ணிக்கையுள்ள வாக்குசாவடி வளாகங்களை கூடுதல்...

Read more

காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஆலய பிரம்மோற்சவ தேர், தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஆலய பிரம்மோற்சவ தேர் மற்றும் தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஸ்ரீ...

Read more

திருப்பத்தூரில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்

சிவகங்கை மாவட்டம் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்தார் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி...

Read more

திருச்சி தங்கும் விடுதிகளில் போலீஸ் கமிஷ்னர் தலைமையில் தீவிர சோதனை.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பொதுத்தேர்தல் 2021 திருச்சிராப்பள்ளி மாநகரில் சட்டவிரோதமான மற்றும் ஆவணங்களற்ற பணப் பரிவர்த்தனைகளை தடுக்கும் பொருட்டும், தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் நேற்று காலை முதல்...

Read more

ரூ.13 லட்சம் மதிப்புள்ள சாராயம் பறிமுதல் – காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனை

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் ரூபாய் 13 லட்சம் மதிப்புள்ள 3650 லிட்டர் சாராயம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி கொம்யூன்...

Read more

நிரவி திரு-பட்டினம் தொகுதி எம்எல்ஏ கீதா ஆனந்தன் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல்

காரைக்கால் மாவட்டம் நிரவி திரு-பட்டினம் தொகுதியில் இன்று சட்டமன்ற உறுப்பினர் திருமதி கீதா ஆனந்தன் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். புதுச்சேரி 2016ல் நடைபெற்ற சட்டமன்ற...

Read more

பள்ளி மாணவர்கள் சங்கல்பத்ரா உறுதிமொழி ஏற்க காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை மற்றும் ஸ்வீப் இணைந்து இன்று (18.03.2021) காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் சங்கல்பத்ரா என்னும் வாக்களிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி...

Read more

“தாய் இல்லாமல் நான் இல்லை” – குஷ்பு உணர்ச்சிமிகு தேர்தல் பிரச்சாரம்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்பு போட்டியிடுகிறார். இதையொட்டி, நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் குஷ்பு பங்கேற்றார். அப்போது ரொம்பவே உணர்ச்சி மிகுந்தவராக இருந்தார்...

Read more

தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணியை திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பாக கோபாலசமுத்திரம் புறக்காவல் நிலையம் அருகில் இன்று தேர்தலில் அனைவரும் 100%...

Read more
Page 522 of 559 1 521 522 523 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.