• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

“தாய் இல்லாமல் நான் இல்லை” – குஷ்பு உணர்ச்சிமிகு தேர்தல் பிரச்சாரம்

policeseithitv by policeseithitv
March 18, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
“தாய் இல்லாமல் நான் இல்லை” – குஷ்பு  உணர்ச்சிமிகு தேர்தல் பிரச்சாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்பு போட்டியிடுகிறார்.
இதையொட்டி, நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் குஷ்பு பங்கேற்றார். அப்போது ரொம்பவே உணர்ச்சி மிகுந்தவராக இருந்தார் குஷ்பு. நான் வெற்றி பெற வேண்டும் என்று தனது தாய், கடவுளை வேண்டி வருவதாகவும், தாய் இல்லாமல் நான் இல்லை என்றும் குஷ்பு கூறினார்.

கொஞ்சம் கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். தனது தாய்தான் சிறு வயதிலிருந்து தன்னை வளர்த்தார் என்று குஷ்பு கூறும்போது அவரையும் அறியாமல் குரல் உடைந்து போய் விட்டது. கண்களில் கண்ணீர் வடிந்தது. அதை துடைத்தபடியே பேசினார்.

குஷ்பு உடைந்துபோனதை பார்த்த பாஜக தொண்டர்களும் சோகமே உருவாக அமர்ந்திருந்தனர். இதனால் அந்த இடமே நெகிழ்ந்து போனது. பிறகு தன்னை தேற்றிக் கொண்டு வழக்கமான அழுத்தம் திருத்தமான பேச்சை ஆரம்பித்தார் குஷ்பு. இதன்பிறகுதான் அந்த இடமே இயல்பு நிலைக்கு வந்தது.

குஷ்பு காங்கிரசில் மற்றும் அதற்கு முன்பு திமுகவில் இருந்தபோது, போட்டியிட சீட் கேட்கவில்லை என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். பாஜகதான் தனக்கு சீட் தந்து கவுரவித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குஷ்பு போட்டியிட சீட் கேட்டார். அது தர மறுக்கப்பட்டதால், அவர் பாஜகவில் சேர்ந்தார் என்பதுதான் பரவலான பேச்சு. ஆனால், தான் சீட் கேட்கவில்லை என கூறியுள்ளார் குஷ்பு.

 

Previous Post

தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணியை திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் துவக்கி வைத்தார்.

Next Post

பள்ளி மாணவர்கள் சங்கல்பத்ரா உறுதிமொழி ஏற்க காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

Next Post
பள்ளி மாணவர்கள் சங்கல்பத்ரா உறுதிமொழி ஏற்க காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

பள்ளி மாணவர்கள் சங்கல்பத்ரா உறுதிமொழி ஏற்க காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In