தமிழகம்

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை

வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ளதை யொட்டி, சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள வாக்குச் சாவடிகள்...

Read more

ஒரே நாளில் 27 ரவுடிகள் கைது -தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நடவடிக்கை

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 27 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்...

Read more

நெல்லையில் பதற்றமான 12 வாக்குச்சாவடி களில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு நேரில் ஆய்வு!!

பதற்றமான் வாக்குச்சாவடிகளில் ஆய்வு வாக்காளர்களுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் அன்பு எச்சரிக்கை சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு நெல்லை மாநகர பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு...

Read more

தேவகோட்டை அதிமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் அமமுகவில் இணைந்தார்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அதிமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுமித்ரா ரவிக்குமார் அமமுகவில் தனது ஆதரவாளர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் காரைக்குடி சட்டமன்ற...

Read more

தேவகோட்டையில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்.பி பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி ஆதரித்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வாக்குகளை சேகரித்து பிரச்சாரம் செய்தார் இதில்...

Read more

விளாத்திகுளம் தொகுதியில் 29 உதவிஆய்வாளர்கள் மொபைல் பார்ட்டியாக நியமனம்

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் இடங்களுக்கு விளாத்திகுளம் தொகுதியில் 29 உதவிஆய்வாளர்கள் மொபைல் பார்ட்டியாக இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். விளாத்திகுளம் உட்கோட்ட முகாம்...

Read more

மனிதநேயமிக்க நெல்லை காவல்துறையினர் – போலீஸ் செய்தி இணைய தொலைக்காட்சி சார்பில் ராயல் சல்யூட்

நெல்லை காவலர்களின் மனிதநேயத்தை பாராட்டாமல் இருக்க முடியாது நேற்று முன்தினம் இரவு சுமார் ஒரு மணி அளவில் கேடிசி நகர் செக்போஸ்டில் நெல்லை மாநகர சந்திப்பு போக்குவரத்து...

Read more

மத்திய‌ துணை பாதுகாப்பு படையினரை வரவேற்ற திருநெல்வேலி காவல்துறை

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் திருநெல்வேலி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மும்பை மற்றும் அகமதாபாத் பட்டாலியனை...

Read more

சட்டம் ஒழுங்கைப் பேணி காப்போம்.”- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 – ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரியலூர் தொகுதியில் தேர்தல் களத்தில் மற்றும் தேர்தல்...

Read more

மாவட்ட எஸ்.பி தலைமையில் காவல்துறையினர்க்கு அறிவுரை கூட்டம்

வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியிலும்...

Read more
Page 511 of 560 1 510 511 512 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.