தமிழகம்

கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது தொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது தொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தி: வாக்குப்...

Read more

கோவில்களில் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் அமல்

கரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து நெல்லையில் கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு...

Read more

தேவகோட்டையில் மதசார்பற்ற கூட்டணி சார்பில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து இன்று தேவகோட்டை தனியார் திருமண மஹாலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,...

Read more

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 55 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 55 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகள் பலரும்...

Read more

தென்மண்டல ஐஜி பதவி கூடுதல் டிஜிபி அந்தஸ்துக்கு உயர்வு

தென் மண்டலம் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்மண்டல சட்டம் ஒழுங்கு ஐஜியாக இருந்த முருகன்...

Read more

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக வீல்சேர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வாக்களிப்பதற்காக மாவட்டத்தில் உள்ள 889 வாக்குசாவடி மையங்களுக்கும் வீல்சேர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலின்...

Read more

கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் – எஸ்பி ஜெயக்குமார் தலைமை

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி தொடர்பாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு...

Read more

நான் பிரசாரம் செய்யு்ம்போது என்மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள் – உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால், தூத்துக்குடி விவிடி சிக்னலில் மேம்பாலம், திரேஸ்புரத்தில் தூண்டில் வளைவு போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார். தூத்துக்குடியில் தி.மு.க வேட்பாளர் கீதாஜீவனை ஆதரித்து,...

Read more

கொரானோ வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு பேரணி

இந்தியாவில் இரண்டாம் அலை கொரனோ வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியாவில் 7 மாநிலங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சார்பில் கொரோணா பரவலை...

Read more

ஆத்தூரில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி – கலெக்டர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மேன்மைக்குரிய டாக்டர் செந்தில்ராஜ் அவர்கள் தலைமையில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ஆத்தூரில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணியில் மதர்...

Read more
Page 511 of 556 1 510 511 512 556

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.