• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மனிதநேயமிக்க நெல்லை காவல்துறையினர் – போலீஸ் செய்தி இணைய தொலைக்காட்சி சார்பில் ராயல் சல்யூட்

policeseithitv by policeseithitv
March 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம்
0
மனிதநேயமிக்க நெல்லை காவல்துறையினர் –  போலீஸ் செய்தி இணைய தொலைக்காட்சி சார்பில் ராயல் சல்யூட்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லை காவலர்களின் மனிதநேயத்தை பாராட்டாமல் இருக்க முடியாது
நேற்று முன்தினம் இரவு சுமார் ஒரு மணி அளவில் கேடிசி நகர் செக்போஸ்டில் நெல்லை மாநகர சந்திப்பு போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து தற்போது பறக்கும் படையில் தேர்தல் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது மார்த்தாண்டம் அவர்களின் உதவியுடன். மனநிலை சரியில்லாத ஒரு இளம்பெண் வழிதவறி சென்று கொண்டிருந்ததை பார்த்து மனிதநேயத்துடன் அந்தப் பெண்மணியை அழைத்து அந்த இளம்பெண்ணுக்கு சாப்பாடு தண்ணீர் அனைத்தும் அந்தப் பெண்ணுக்கு கொடுத்து பாதுகாப்பு உதவி செய்த. பாளையங்கோட்டை காவல் நிலைய பெண் தலைமை காவலர் முத்துலட்சுமி. மற்றும் நெல்லை மாநகர ஆயுதப்படை தலைமை பெண் காவலர் முத்தம்மாள். அவர்களுடன் நெல்லை மாநகர ஆயுதப்படை முதல் நிலை பெண் காவலர் சுபிதா.மற்றும் ஆயுதப்படை காவலர்கள் அனைவரும் சேர்ந்து ..அந்த இளம்பெண்ணை பாதுகாப்பாக அழைத்து அரசு மருத்துவமனையில் இயங்கி வரும்
சக்தி ஒன் ஸ்டாப் சென்டரில் ஒப்படைத்துள்ளனர் .இரவுநேர அயராத பணியிலும் மனிதநேயத்துடன் செயல்பட்ட காவல்துறையினருக்கு சமுக வளைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன .
வழி மாறி வந்த அந்த இளம்பெண்ணின் பெயர் முத்து மாரி. ஊர் நாசரேத் அருகில் என்று சொல்லியிருக்கிறார் ..முழு விவரம் தெரியவில்லை .. இந்த தகவலை பார்ப்பவர்கள் அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்குப்படி காவல்துறையினரால் கூறப்பட்டுள்ளது
இதற்கு உறுதுணையாக இருந்து உதவிசெய்த தலைமை காவலர் மார்த்தாண்டம் மற்றும் உடனிருந்த காவல்துறையினர் நெல்லை சோயா ட்ரஸ்ட் ஆகியோருக்கு சமுக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மனித நேயத்தோடு இந்த உதவிகளை செய்த நெல்லை போலீசாரின் மனிதநேய செயலுக்கு போலீஸ் செய்தி இணைய தொலைக்காட்சி சார்பில் ராயல் சல்யூட்

செய்தி தொகுப்பு
சிறப்பு செய்தியாளர்
நெல்லை கொம்பன் ராஜ்

Previous Post

மத்திய‌ துணை பாதுகாப்பு படையினரை வரவேற்ற திருநெல்வேலி காவல்துறை

Next Post

விளாத்திகுளம் தொகுதியில் 29 உதவிஆய்வாளர்கள் மொபைல் பார்ட்டியாக நியமனம்

Next Post
விளாத்திகுளம் தொகுதியில் 29 உதவிஆய்வாளர்கள் மொபைல் பார்ட்டியாக நியமனம்

விளாத்திகுளம் தொகுதியில் 29 உதவிஆய்வாளர்கள் மொபைல் பார்ட்டியாக நியமனம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In