தமிழகம்

தேவகோட்டை வாரச்சந்தையில் முகக்கவசம் அணியாத வியாபாரிகள் பொதுமக்களுக்கு அபராதம்

தேவகோட்டை வாரச்சந்தையில் முகக்கவசம் அணியாத வியாபாரிகள் பொதுமக்களுக்கு சுகாதார துறையினர் அபராதம் விதித்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாரச்சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமும் சுகாதாரத் துறை அலுவலர்கள்...

Read more

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ்...

Read more

தேவகோட்டை நகரில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு போலீசார் அபராதம்

தேவகோட்டை நகரில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை மற்றும் போலீசார்...

Read more

தூத்துக்குடியில் தனியாா் ஏற்றுமதி நிறுவன குடோனில் தீ விபத்தில் ரூ. 87 கோடி சேதம்

தூத்துக்குடியில் தனியாா் ஏற்றுமதி நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 87 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி...

Read more

ரியல் எஸ்டேட் அதிபரை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவி மற்றும் உறவினரை போலீசார் கைது

பெருமாநல்லூர் அருகே வேனுடன் ரியல் எஸ்டேட் அதிபரை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவி மற்றும் உறவினரை போலீசார் கைது செய்தனர். ரூ.1½ கோடி கடனை அடைக்க நாடகமாடியது போலீஸ்...

Read more

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணுக்கு குழந்தை – தலைமறைவாக உள்ள சகாய பிரான்சிஸ் வினோத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம்...

Read more

மருத்துவ உதவி வழங்கும் வள்ளல் குன்னூர் சாந்தி A ராமு

  நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற உறுப்பினரரும், புரட்சி தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி A ராமு அவர்கள் மருத்துவ உதவி நாடி வரும்...

Read more

இரு இளைஞர்களை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் – ரா.சரத்குமார்

இரு இளைஞர்களை கருணையின்றி கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்  நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்....

Read more

தொலைந்துபோன 7 லட்சம் மதிப்புள்ள 77 செல்போன்கள் மீட்கபட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில்‌ சமீபகாலமாக தவறவிடப்பட்ட செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு பல்வேறு காவல்‌ நிலையங்களில்‌ புகார்‌ செய்யப்பட்ட மனுக்கள்‌ தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 2461 பேர் மீது எஸ்.பி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 2461 பேர் மீது நடவடிக்கை- ரூபாய் 4,92,200/- பணம் அபராதம் – சமூக இடைவெளியை கடைபிடிக்காத...

Read more
Page 501 of 560 1 500 501 502 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.