தமிழகம்

மருத்துவ உதவி வழங்கும் வள்ளல் குன்னூர் சாந்தி A ராமு

  நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற உறுப்பினரரும், புரட்சி தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி A ராமு அவர்கள் மருத்துவ உதவி நாடி வரும்...

Read more

இரு இளைஞர்களை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் – ரா.சரத்குமார்

இரு இளைஞர்களை கருணையின்றி கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்  நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்....

Read more

தொலைந்துபோன 7 லட்சம் மதிப்புள்ள 77 செல்போன்கள் மீட்கபட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில்‌ சமீபகாலமாக தவறவிடப்பட்ட செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு பல்வேறு காவல்‌ நிலையங்களில்‌ புகார்‌ செய்யப்பட்ட மனுக்கள்‌ தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 2461 பேர் மீது எஸ்.பி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 2461 பேர் மீது நடவடிக்கை- ரூபாய் 4,92,200/- பணம் அபராதம் – சமூக இடைவெளியை கடைபிடிக்காத...

Read more

குளச்சல் ஏ.எஸ்.பி போக்குவரத்து காவல்துறையினருக்கு பழச்சாறு, பழங்கள் வழங்கினார்

கோடைக்காலம் நெருங்குவதால் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்த வெயிலின் தாக்கத்திலும் காவல்துறையினர் தங்களது பணியினை சிறப்பாக செய்துவருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து காவலர்கள் முழு நேரமும் வெயிலில்...

Read more

திருவாடானை ஊராட்சி மன்றத் தலைவர், இலக்கிய ராமு கொரானா தடுப்பூசியை போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

இலக்கிய ராமு கொரானா தடுப்பூசியை முதலில் போட்டுக்கொண்டார். தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெகு தீவிரமாக இயங்கி வருகிறார்கள். திருவாடானை...

Read more

தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் லோக் அதாலத் 25 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டனர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி M.முருகன் மாவட்ட உரிமையியல் நீதிபதி A.தரணிதரன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் குருமூர்த்தி அமர்வுகள் முன்னிலையில் (லோக் அதாலத்)...

Read more

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பன்முக நோக்கில் வள்ளலாரின் படைப்புக்கள் எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. கல்லூரி துணைத்தலைவர். எ.ஸ். சேவுகன் செட்டியார்,...

Read more

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் – தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சனுக்கு ஜீம் ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி அப்துல் ரஹ்மான் கோரிக்கை

  புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் - ஜீம் ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி...

Read more

“கடலுக்கு மீன்பிடிக்க, செல்லக்கூடாது” – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்ட விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை 61 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க, செல்லக்கூடாது  என மாவட்ட ஆட்சியர் ...

Read more
Page 501 of 560 1 500 501 502 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.