• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தொலைந்துபோன 7 லட்சம் மதிப்புள்ள 77 செல்போன்கள் மீட்கபட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி தகவல்

policeseithitv by policeseithitv
April 10, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தொலைந்துபோன 7 லட்சம் மதிப்புள்ள 77 செல்போன்கள் மீட்கபட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில்‌ சமீபகாலமாக தவறவிடப்பட்ட செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு பல்வேறு காவல்‌ நிலையங்களில்‌ புகார்‌ செய்யப்பட்ட மனுக்கள்‌ தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்‌ உத்தரவின்‌ பேரில்‌ கூடுதல்‌ போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம்‌ தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு குழுவினரால்‌ நடவடிக்கை மேற்கொள்ளபட்டு சுமார் 7 இலட்சம்‌ மதிப்புள்ள 77 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி கண்டுபிடிக்கபட்ட செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நபர்களிடம்‌
ஒப்படைத்தார்‌. மேலும்‌ வடசேரி காவல்‌ நிலைய குற்ற எண்‌. 130/2021
வழிப்பறிகுற்ற சம்பவத்தில்‌ ஈடுபட்ட 3 குற்றவாளிகளை கண்டுபிடித்து
அவர்களிடம்‌ இருந்து 5 இருசக்கர வாகனம்‌ மற்றும்‌ 3 கைபேசிகள்‌
கைப்பற்றபட்டது. இதனை கண்டுபிடிக்க காரணமான கன்னியாகுமரி
மாவட்ட காவல்‌ துறை சைபர் குற்றபிரிவு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெகுவாக பாராட்டினார் மேலும்‌ இது சம்மந்தமாக பெறப்பட்ட புகார்‌ மனுக்கள்‌ மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்‌ இதுவரை 366 கைபேசிகளை
கண்டுபிடிக்கபட்டு உரியவர்களிடம்‌ ஒப்படைக்கபட்டுள்ளது.

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 2461 பேர் மீது எஸ்.பி நடவடிக்கை

Next Post

இரு இளைஞர்களை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் – ரா.சரத்குமார்

Next Post
தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர மக்கள் நீதி மய்யம் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் – சரத்குமாா்

இரு இளைஞர்களை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் - ரா.சரத்குமார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In