தமிழகம்

துப்புரவு தொழிலாளியின் நேர்மைக்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் வெகுமதி

கொருக்குப்பேட்டை பகுதியில் குப்பையில் கிடந்த 10 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளி மோகனசுந்தரம் என்பவரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில்...

Read more

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலரின்‌‌‌ உருவபடத்திற்க்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் மலர்தூவி மரியாதை

கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலைமைக் காவலர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மற்றும் காவல் அதிகாரிகள் மலர் தூவி...

Read more

தூத்துக்குடியில் மாவட்ட எஸ்.பி தலைமையில் கொரனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நெறிமுறைகளை கடைபிடிப்பது சம்மந்தமாக பொதுமக்களுக்கு குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்டு எஸ்‌‌‌...

Read more

போலீசாரை கண்டித்து தூத்துக்குடியில் வாலிபர் திடீர் போராட்டம் !!பரபரப்பு!!

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்திஸ் சிலை அருகில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் முககவசம் அணியாமல்...

Read more

5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் – பிரதமர் மோடி

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில், மே மற்றும் ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் கரோனா வைரசின் இரண்டாவது அலை...

Read more

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் இலவச தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் இலவச தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கரோனா...

Read more

ஸ்டெர்லைட் ஆலை திறக்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது – ரா.சரத்குமார்

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்...

Read more

கிருமி நாசினி தயாரிக்கும் கூடத்தை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வை

சென்னை பெருநகர காவல் துறை, ஆயுதப்படை காவல் ஆளிநர்கள், ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை மருத்துவ குழுவினருடன் இணைந்து ராஜரத்தினம் மைதான வளாகத்தில் கிருமிநாசினி திரவம் தயாரிக்கப்பட்டு காவல்...

Read more

காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 27 பேருக்கு நிவாரணத் தொகை

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியில், கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 27 பேருக்கு நிவாரணத் தொகையாக தமிழக அரசு...

Read more

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு குஷ்பு வலியுறுத்தல்!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவின் ஆயிரம் விளக்கு வேட்பாளரான குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உயிர்களை காக்கும் நோக்கில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை...

Read more
Page 494 of 560 1 493 494 495 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.