தமிழகம்

திமுக இளைஞரணியின் வளர்ச்சி நிதியாக உதயநிதி ஸ்டாலினிடம் தூத்துக்குடி எஸ்.ஜோயல் ரூ.5லட்சம் வழங்கினார்

திமுக இளைஞரணியின் வளர்ச்சி நிதியாக உதயநிதி ஸ்டாலினிடம் தூத்துக்குடி எஸ்.ஜோயல் ரூ.5லட்சம் வழங்கினார். திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தமிழக முதல்வர் அவர்களது இல்லத்தில்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் விளம்பர பலகைகள் நிறுவப்பட கூடாது. மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண்தம்பு ராஜ் எச்சரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் விளம்பர பலகைகள் நிறுவப்பட கூடாது. மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண்தம்பு ராஜ் எச்சரிக்கை நாகப்பட்டினம் மாவட்டத்தில்...

Read more

சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து  கொடைக்கானலில் கஞ்சா விற்பனை அமோகம் புதிய டிஎஸ்பி சீனிவாசன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கு வாரா?

சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கொடைக்கானலில் கஞ்சா விற்பனை அமோகம் புதிய டிஎஸ்பி சீனிவாசன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கு வாரா? ____________ திண்டுக்கல் மாவட்டம்...

Read more

ஈரோட்டில் 10 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு! அறநிலையத்துறை அதிரடி

ஈரோட்டில் 10 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு! அறநிலையத்துறை அதிரடி ------ திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு...

Read more

விளாத்திக்குளம் பகுதியில் குறி சொல்லி விதவைப் பெண்ணிடம் தங்கத் தாலி மற்றும் பணம் பறித்த போலி சாமியார் கைது –

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குறி சொல்லி விதவைப் பெண்ணிடம் தங்கத் தாலி மற்றும் பணம் பறித்த போலி சாமியார் கைது -...

Read more

தலையணையை குப்பையில் வீசிய ஆட்டோ ஓட்டுநர் – தலையணையில் ரூ.90000 வைத்து பயணம் செய்த பெண்மணி

எண்ணூர் பகுதியில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ.90 ஆயிரம் அடங்கிய தலையணை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த எண்ணூர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 10 பேர் கைது – 124 மதுபாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 10 பேர் கைது - 124 மதுபாட்டில்கள் பறிமுதல். *தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்....

Read more

நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவர்களாக வரும் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் அறிவிப்பு

நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவர்களாக வரும் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் அறிவிப்பு தமிழ்நாடு நுகர்பொருள்...

Read more

இந்திய சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டையொட்டி வேதாரண்யத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் மாரத்தான் ஓட்டம்

இந்திய சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டையொட்டி வேதாரண்யத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் மாரத்தான் ஓட்டம் வேதாரண்யம் சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இன்று இந்திய...

Read more
Page 407 of 560 1 406 407 408 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.