• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஈரோட்டில் 10 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு! அறநிலையத்துறை அதிரடி

policeseithitv by policeseithitv
September 5, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஈரோட்டில் 10 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு! அறநிலையத்துறை அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரோட்டில் 10 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு! அறநிலையத்துறை அதிரடி

——

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அரசால் மீட்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் வாகீஸ்வரர் திருக்கோயில், சென்றாயப்பெருமாள் திருக்கோயில் மற்றும் கரிய காளியம்மன் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களும் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோவில்கள். இக்கோயிலுக்கு சுமார் 70 ஏக்கர் நிலங்கள் உள்ளன.

இதில் சுமார் 12.40 ஏக்கர் நிலங்களை அப்பகுதியில் உள்ள ஆறு பேர் ஆக்கிரமிப்பு செய்து இருந்ததோடு அவர்கள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் செய்தும் வைத்திருந்தனர். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆக்கிரமிப்பு செய்த ஆறு பேர் மீதும் வழக்குத் தொடுத்தனர். அதில் நான்கு வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டு 10.25 ஏக்கர் திருக்கோயில் சுவாதீனம் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து 2 ந் தேதி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அந்தியூர் வட்டாட்சியர் முன்னிலையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு அங்குத் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடம் எனப் பலகையும் வைத்துள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர் மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில் நில ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்

செய்தி தொகுப்பு ஈரோடு எம் வேலுமணி

Previous Post

கப்பலோட்டிய தமிழன் வ உ சி 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியின் பிரதான சாலையை வ உ சி சாலை என பெயர் மாற்றம் செய்த தமிழக முதல்வர் , எம்பி கனிமொழி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோருக்கு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் எட்வின் பாண்டியன் நன்றி தெரிவித்தார்

Next Post

சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து  கொடைக்கானலில் கஞ்சா விற்பனை அமோகம் புதிய டிஎஸ்பி சீனிவாசன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கு வாரா?

Next Post
சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து   கொடைக்கானலில்  கஞ்சா விற்பனை அமோகம் புதிய டிஎஸ்பி சீனிவாசன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கு வாரா?

சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து  கொடைக்கானலில் கஞ்சா விற்பனை அமோகம் புதிய டிஎஸ்பி சீனிவாசன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கு வாரா?

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In