தமிழகம்

தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற கடவுள் நினைத்து உருவாக்கப்பட்டது தான் அதிமுக -பாஜக வெற்றி கூட்டணி : தூத்துக்குடியில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் சி.த.  செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!!

தூத்துக்குடி, ஏப்ரல், 17 கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலைக் கட்சியின் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள்...

Read more

நாம் இந்தியர் கட்சி 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் சுமார் 120 தொகுதிகளில் போட்டியிட திட்டம் : கட்சியின் தலைவர் என்.பி. ராஜா பெரியசாமி பரபரப்பு பேட்டி!!

நாம் இந்தியர் கட்சி 20 ================= தூத்துக்குடி ஏப்ரல் 15   வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நாம் இந்தியர் கட்சி...

Read more

தூத்துக்குடியில் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!!

  ============ தூத்துக்குடி, ஏப்ரல், 15,   தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி....

Read more

பொதுவுடமை போராளி வழக்கறிஞர் சுப்பு முத்துராமலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா*:  தூத்துக்குடி சமூக சேவகர், மாஸ் ஆம்புலன்ஸ் நிறுவனர்  தமிழ் செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

தூத்துக்குடி ஏப்ரல் 15 தூத்துக்குடியில் நேற்று *14.04.2025 ரோச் விக்டோரியா ஹால் வைத்து தூத்துக்குடியில் 24 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் விசாரணை கைதி வின்சென்ட் அடித்துக்...

Read more

அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழா: தூத்துக்குடியில் அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் சி.த.செ.ராஜாசிங் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மாமேதை, சாதிய தீண்டாமைகளை ஒழிக்க போராடிய டாக்டர் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்...

Read more

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்” – அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் நன்றி தெரிவித்தார்.

  ================----- தூத்துக்குடி, ஏப்ரல், 5   திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்'' - அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத்...

Read more

வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தூத்துக்குடியில் தவெக சார்பில் 3 அணிகளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்கள், காவல்துறையினர் குழப்பம்!!!

வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே மத்திய அரசின்...

Read more

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அயராது உழைக்க வேண்டும் : குரோம்பேட்டையில் நடைபெற்ற பூத் (பாகம்) கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேச்சு!!!

செங்கல்பட்டு, ஏப்ரல, 4 எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அயராது உழைக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற பாக கிளை கழக உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்...

Read more

பிரதமர் மோடி வருகை; பாதுகாப்பு வளையத்திற்குள் ராமேஸ்வரம்

பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். இந்த விழாவில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய...

Read more

தூத்துக்குடியில் திமுக சார்பில் 2 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி,ஏப்ரல்,2.     தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஒரே நாளில் 2 இடங்களில் மேயர் ஜெகன் பெரியசாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்....

Read more
Page 37 of 555 1 36 37 38 555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.