தமிழகம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 469 பயனாளிகளுக்கு சுமார் ரூ.42 லட்சத்து 40 ஆயிரத்து 440 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 469 பயனாளிகளுக்கு சுமார் ரூ.42 லட்சத்து 40 ஆயிரத்து 440 மதிப்பிலான...

Read more

சிறந்த பனை ஏறும் இயந்திரத்தினை கண்டுபிடிப்பவர்கள் மாநில அளவிலான தெரிவுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.1,00,000 விருது- நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் அக்டோபர் 12 நாகப்பட்டினம் மாவட்டத்தில் பனை மரங்கள் பரவலாக ஏறத்தாழ 260 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை...

Read more

வேதாரண்யத்தில் ஒன்றிய அளவில் நடைபெறும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி

வேதாரண்யத்தில் ஒன்றிய அளவில் நடைபெறும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வேதாரணியம் அக்டோபர் 12 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம்...

Read more

நாகப்பட்டினத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து  நாகப்பட்டினம் மாவட்ட அமமுக கழகத்தின் சார்பில் மாவட்டt ஆட்சியர் அலுவலகம்  முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

நாகப்பட்டினத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்ட அமமுக கழகத்தின் சார்பில் மாவட்டt ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். நாகப்பட்டினம் அக்டோபர்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த  கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து புதிய வகை பறவைகள் வருகை

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து புதிய வகை பறவைகள் வருகை வேதாரணியம் அக்டோபர் 12 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம்...

Read more

வேதாரண்யம் சர்வகட்டளை கோகுலம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வேதாரண்யம் வட்டாரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா.

வேதாரண்யம் சர்வகட்டளை கோகுலம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வேதாரண்யம் வட்டாரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா. வேதாரண்யம் அக்டோபர் 12 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில்...

Read more

வேதாரண்யத்தில் கேட்பாரற்று திரியும் மாடுகள் இன்று நகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு கால்நடை பட்டிகளில் அடைக்கப்பட்டன .

வேதாரண்யத்தில் கேட்பாரற்று திரியும் மாடுகள் இன்று நகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு கால்நடை பட்டிகளில் அடைக்கப்பட்டன . வேதாரணியம் அக்டோபர் 12 வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் மற்றும் கடை...

Read more

தூத்துக்குடி ஆசிரியர்கள் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் – வெளிவராத பகிர் தகவல் – நாசரேத் டயோசீசனில் பரபரப்பு

தூத்துக்குடி ஆசிரியர்கள் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் - வெளிவராத பகிர் தகவல் - நாசரேத் டயோசீசனில் பரபரப்பு தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் எஸ்டிகே.ராஜன், டி.எஸ்.எப் என்று...

Read more

மாப்பிள்ளையூரணி, சிலுவைப்பட்டி உயிரிழந்த ஆறு பேர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் வீதம் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அரசு உதவி தொகை வழங்கினார்கள்.

தூத்துக்குடி, அக்.12 ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவைப்பட்டியை சேர்ந்த 54 பேர் கடந்த 03.10.2022 அன்று பூண்டி மாதா ஆலயத்தை தரிசனம் செய்ய...

Read more
Page 237 of 560 1 236 237 238 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.