வேதாரண்யம் சர்வகட்டளை கோகுலம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில்
வேதாரண்யம் வட்டாரத்தைச் சேர்ந்த
நாடகக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா.
வேதாரண்யம் அக்டோபர் 12
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் வட்டாரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு
தொழிலதிபர்
சாய் தேச அறக்கட்டளைகள் நிர்வாக அறங்காவலர்
எம் .ஆர் .வி கருணாநிதி
தலைமை வகித்தார்.வேதாரணியம்
வர்த்தக சங்கத் தலைவர்
எஸ் எஸ் தென்னரசு
நல்லாசிரியர் கவிஞர் புயல் சு குமார்
நல்லாசிரியர்
எஸ் செல்வராசு
ராமர் கோயில் நிர்வாகி கோவிந்தராசு
தம்பிரான் குடிக்காடு கிராமத் தலைவர்
தமிழ்மணி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் கவிஞர் இராஜரத்தினம்
வரவேற்றார்.
நிகழ்ச்சியில்
நாடக ஆசிரியர்
கவிஞர் ஆயை
மணிமாறன்
நடிகர்கள்
வீரமணி
ஆசிரியர் இளஞ்செழியன்
பட்டிமன்ற நடுவர்
மணக்காடு செந்தில்
ஆகியோர் பாராட்டப்பட்டனர்.கிராம முக்கியஸ்தர்கள்
பக்கிரிசாமி
ஆசிரியர் இரவி
ஆகியோர்
வாழ்த்திப் பேசினர்
கோகுலம் இளைஞர் நற்பணி மன்ற
பொறுப்பாளர்
பா சாமிநாதன்
நன்றி கூறினார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

