• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் ஒன்றிய அளவில் நடைபெறும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி

policeseithitv by policeseithitv
October 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் ஒன்றிய அளவில் நடைபெறும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் ஒன்றிய அளவில் நடைபெறும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி

வேதாரணியம் அக்டோபர் 12

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி வேதாரணியம் ஒன்றியத்தில் வேதாரணியம் கஸ்தூரிபா கன்யா குருகுலம் மற்றும் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோ. காமராஜன் தலைமை உரையாற்றினார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்

மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ந.ரவிசங்கர்,வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம்,இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மொத்தம் எட்டு அறைகளில் மொத்தமாக 340 ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சியானது

10.10.2022,11.10.2022,12.10.2022

ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.

மாநில மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

பார்த்தசாரதி, நீலமேகம், லட்சுமி,கோகிலவாணி, வேதரத்தினம்,

தையல்நாயகி

ஆகியோர் பயிற்றுநராக செயல்பட்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய்

மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்

Next Post

சிறந்த பனை ஏறும் இயந்திரத்தினை கண்டுபிடிப்பவர்கள் மாநில அளவிலான தெரிவுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.1,00,000 விருது- நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Next Post

சிறந்த பனை ஏறும் இயந்திரத்தினை கண்டுபிடிப்பவர்கள் மாநில அளவிலான தெரிவுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.1,00,000 விருது- நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In