தமிழகம்

தூத்துக்குடி அருகே சுமார் 1400 கிலோ பீடிஇலை பண்டல்கள், கடத்த முயன்ற நபர்கள் அதிரடி கைது

தூத்துக்குடி மாவட்ட கியூப் பிரிவு குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளர் திருமதி விஜயஅனிதா அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், சுரேஷ்குமார், சுரேஷ்,கந்தசாமி தலைமை காவலர்கள்...

Read more

வேதாரணியம் சுற்றுவட்டார கிராமங்களில் நாடோடிகள் மற்றும் மனநலம் குறைந்தவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பள்ளி ஆசிரியை .

வேதாரணியம் சுற்றுவட்டார கிராமங்களில் நாடோடிகள் மற்றும் மனநலம் குறைந்தவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பள்ளி ஆசிரியை . வேதாரணியம் அக்டோபர் 24 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு...

Read more

தூத்துக்குடி செல்பி பாயிண்ட் திறந்து வைத்து மாநகராட்சி பகுதிகளில் கனிமொழி எம்.பி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்;சி பகுதிகளில் கனிமொழி எம்.பி ஆய்வு நம்ம தூத்துக்குடி செல்பி பாயிண்ட் திறந்து வைத்தார். தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக...

Read more

தமிழ்நாடு மாநில அளவிலான ஜூடோ சேம்பியன்சிப் போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை

தூத்துக்குடி திருச்சி மாவட்டம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான ஜூடோ சேம்பியன்சிப் போட்டியில் தூத்துக்குடி ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ...

Read more

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை யில் குயில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்தவர்கள் கைது

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை யில் குயில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்தவர்கள் கைது வேதாரணியம் அக்டோபர் 21 நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர்...

Read more

நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் கீழையூர் ஊராட்சிகுட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் இன்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் கீழையூர் ஊராட்சிகுட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர்...

Read more

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் இன்று ஆய்வு மேற்கொண்டார்மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் இன்று ஆய்வு...

Read more

தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

  காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல்....

Read more

திருச்செந்தூர் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளுடன் 2.5 ஏக்கரில் தங்குமிடம் – தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு முருக பக்தர்கள் பாராட்டு!!

தூத்துக்குடி மாவட்டத்தில்; உள்ள உலக பிரசித்திப் பெற்ற ஆன்மிக தலமாகவும், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும் திருச்செந்தூர் முருகன் கோவில் இருந்து வருகிறது. திருச்செந்தூருக்கு மாசி...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாளத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தினையும், காக்கழனி ஊராட்சியில் புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தையும் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் திறந்து வைத்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாளத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தினையும், காக்கழனி ஊராட்சியில் புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தையும் இன்று...

Read more
Page 233 of 560 1 232 233 234 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.