தமிழகம்

விடியா அரசிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் – விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன், செல்லப்பாண்டியன் சபதம்

தூத்துக்குடி. டிச.13. தி.மு.க ஸ்டாலின் அரசு உயர்த்தியுள்ள கட்டண உயர்வான சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்கள்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டரங்கில் 2022ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 15.12.2022 அன்று மாவட்ட அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் அழைப்பு

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டரங்கில் 2022ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 15.12.2022 அன்று மாவட்ட அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் டிசம்பர் 12 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. வாராந்திர மக்கள்...

Read more

மக்கள் நலன் தான் முக்கியம் முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உருக்கமான பேச்சு

  தூத்துக்குடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் சார்பில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை...

Read more

துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கோரிக்கை!

  *தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.*   இதுதொடர்பாக...

Read more

வேதாரணியத்தில் S.S அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்.

வேதாரணியத்தில் S.S அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம். வேதாரணியம் டிசம்பர் 12 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தை அடுத்த...

Read more

கத்தியால் குத்தி கொலை செய்த நபரை இரண்டு மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த வேதாரணியம் காவல்துறை ஆய்வாளர் எஸ் குணசேகரன்

வேதாரணியம் டிசம்பர் 11 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி வடக்கு கோட்டவரன் காடு பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (வயது 96 ) என்பவரை அவரது மகன்...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தில் உயிரிழந்த ஜஸ்டின் குடும்பதிற்கு இழப்பீடு வழங்க வேண்டும். கனிமொழி எம்.பியிடம் அருணாதேவி கோரிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த அருணாதேவி ரமேஷ்பாண்டியன், தலைமையில் ஒட்டப்பிடாரம் கீழமுடிமண் காலிதெருவை சேர்ந்த கயல்விழி கனிமொழி எம்.பியிடம் நேரில் அளித்த கோரிக்கை மனுவில்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு புதிய தார்சாலை அமைக்க நிதி ஓதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு புதிய தார்சாலை அமைக்க நிதி ஓதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு...

Read more

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி உடனே கொடுக்க வேண்டும் செயற்குழு கூட்டத்தில் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர்...

Read more
Page 213 of 559 1 212 213 214 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.