தமிழகம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி...

Read more

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு விற்பனை இது தான் பிஜேபியின் சாதனை அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு

தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு மாபெரும் பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்...

Read more

ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா காலபைரவருக்கு 64வகை அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் எழுந்தருளியுள்ளனர். பைரவரின் பிறந்த தினமான மஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு உலகில்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி மூலிகை பூங்காவில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் பொதுமக்கள் காலை மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கும் பொழுதுபோக்கை களிப்பதற்கும் பல்வேறு பூங்காக்கள் இருந்து வருகின்றன. அதில் சில பூங்காக்களில்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் சமூக சீர்திருத்த துறை அரசு செயலாளர் த.ஆபிரகாம் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் சமூக...

Read more

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன சரக அலுவலக வளாகத்தில் திறன் அறிதல் மேம்பாட்டு பயிற்சி முகாம்.

வேதாரண்யம் டிசம்பர் 16 திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ்குமார் நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, அவர்களின் அறிவுரையின்படி 15 - 12 - 2022,...

Read more

திருச்செந்தூரில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை அமைப்பாளர் ராமஜெயம் துவக்கி வைத்தார். 

திருச்செந்தூர். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இளைஞரணி உள்ளிட்ட அனைத்து அணியினரும் திமுகவின் சாதனைகளை வீடுதோறும் எடுத்துச் சென்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்....

Read more

மஹாதேவ காலமஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு வரும் 16ம் தேதி ஸ்ரீசித்தர் பீடத்தில் 64வகை அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் மற்றும் விநாயகர், குருமகாலிங்கேஸ்வரர், சனீஸ்வரர், ஆஞ்சநேயர், வராகி அம்மன் ஆகியோர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

. நாகப்பட்டினம் டிசம்பர் 14 நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும்...

Read more
Page 212 of 560 1 211 212 213 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.