வேதாரண்யம் டிசம்பர் 16
திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ்குமார் நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, அவர்களின் அறிவுரையின்படி 15 – 12 – 2022, 16 – 12 – 2022 ஆகிய இரு தினங்களும் வேதாரண்யம் வனச்சரக அலுவலக வளாகத்தில் K.கிருபாகரன் உதவி வனப்பாதுகாவலர் தலைமையில், பா.அயூப் கான் வனச்சரக அலுவலர், சுப்பையா (சட்டநாதன்) வனச்சரக அலுவலர் ஓய்வு அவர்களால் நாகப்பட்டினம் வனஉயிரினக் கோட்ட வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் ஆகியோர்கள் 50 நபர்களுக்கு தமிழ்நாடு வனச் சட்டம் 1882, மற்றும் 1972 இந்திய வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டம், அட்டவனை படுத்தப்பட்ட தடிமரங்கள் வனத்துறை சார்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த திறன் அறிதல் மற்றும் மேம்பாடு, பயிர்ச்சி முகாம் இரு தினங்களாக நடைபெறுகிறது.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

