• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி மூலிகை பூங்காவில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

policeseithitv by policeseithitv
December 17, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு புதிய தார்சாலை அமைக்க நிதி ஓதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் பொதுமக்கள் காலை மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கும் பொழுதுபோக்கை களிப்பதற்கும் பல்வேறு பூங்காக்கள் இருந்து வருகின்றன. அதில் சில பூங்காக்களில் சிறியவர் முதல் பெரியவர் வரை பயனடையும் வகையில் விளையாட்டு உபகரணங்களும் உடற்பயிற்சிக்கு தேவையான சாதனங்களுடன் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததை சமூக ஆர்வலர்கள் சுட்டி காட்டியதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தி புதிய மின்விளக்குகள் பேவர் பிளாக் சாலைகள் புல் தரைகள் என பல வண்ண செடிகளுடன் பூத்து குலுங்கும் மலர்களுடன் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 2ம் கேட் பகுதியில் உள்ள நீர்தேக்கம் டேங்க் அருகிலுள்ள பூங்காவில் மூலிகை செடிகள் அதிகமாக இருப்பதாக வந்த தகவலை அடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதில்; 329 பல்வேறு வகையான மூலிகை பல வகை செடிகள் இருந்து வருவதை தெரிந்து கொண்ட அவர் இது போன்ற பூங்காக்களை மேலும் நல்ல முறையில் பாராமரிக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் வாக்கிங்டிராக் வசதி முதியோர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கை வசதி அமைக்க உத்தரவிட்டார்.

ஆய்வின் போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், வடக்கு மண்டல சுகாதரா ஆலுவலர் ஹரிகணேஷ், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், பூங்கா பாராமரிப்பாளர் பாலமுருகன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் சமூக சீர்திருத்த துறை அரசு செயலாளர் த.ஆபிரகாம் தலைமையில் நடைபெற்றது.

Next Post

ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா காலபைரவருக்கு 64வகை அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Post
ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா காலபைரவருக்கு 64வகை அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா காலபைரவருக்கு 64வகை அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In