24/7 ‎செய்திகள்

சென்னை அசோக்நகர், கே,கே,நகர் போன்ற  கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை பெருநகர ஆணையாளர் அ.கா.விசுவநாதன் நேரில் ஆய்வு செய்தார்

சென்னை அசோக்நகர், கே,கே,நகர் போன்ற  கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை பெருநகர ஆணையாளர் அ.கா.விசுவநாதன் நேரில் ஆய்வு செய்தார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன்...

Read more

கொடைக்கானலில் திமுக சார்பில்  மீனவர் அணி அமைப்பாளர் சஞ்சீவி, வார்டு  செயலாளர் இமானுவேல்  ஆகியோர் ஏற்பாட்டில்   7  லட்சம் மதிப்பில் 500  ஏழை எளிய  குடும்பங்களுக்கு நிவாரணம்  பொருள் வழங்கப்பட்டது

  கொடைக்கானலில் திமுக சார்பில்  மீனவர் அணி அமைப்பாளர் சஞ்சீவி, வார்டு  செயலாளர் இமானுவேல்  ஆகியோர் ஏற்பாட்டில்   7  லட்சம் மதிப்பில் 500  ஏழை எளிய  குடும்பங்களுக்கு...

Read more

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளர் முருகன்  அவர்களுக்கு  பூக்கடை  சரக துணை ஆணையர். ராஜேந்திரன்.  அவர்கள் பூங்கொத்து கொடுத்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.  

  கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளர் முருகன்  அவர்களுக்கு  பூக்கடை  சரக துணை ஆணையர். ராஜேந்திரன்.  அவர்கள் பூங்கொத்து கொடுத்து சான்றிதழ்...

Read more

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் ஓ எஸ் மணியன் அடிக்கல் நாட்டினார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சபியுல்லா பங்கேற்றார்.

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் ஓ எஸ் மணியன் அடிக்கல் நாட்டினார். மாவட்ட...

Read more

தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவருக்கு பணி நிமித்தமாக வழங்கப்பட்ட வாகனம் திடீர் என நிறுத்தப்பட்டதாக தகவல் பின்னணி என்ன? கூட்டுறவு துறை அமைச்சர் நேரடியாக விசாரிக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் குமுறல் !!

தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவருக்கு பணி நிமித்தமாக வழங்கப்பட்ட வாகனம் திடீர் என நிறுத்தப்பட்டதாக தகவல் பின்னணி என்ன? கூட்டுறவு துறை அமைச்சர் நேரடியாக விசாரிக்க...

Read more

தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில் பீகார் புறப்பட்டது தூத்துக்குடி மாவட்ட   ஆட்சியர். சந்தீப் நந்தூரி வழியனுப்பி வைத்தார்

தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில் பீகார் புறப்பட்டது தூத்துக்குடி மாவட்ட   ஆட்சியர். சந்தீப் நந்தூரி வழியனுப்பி வைத்தார் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்ப தூத்துக்குடியில் இருந்து இந்த வாரம்...

Read more

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய கூடுதல் ஆணையாளர் மற்றும் 49 காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய கூடுதல் ஆணையாளர் மற்றும் 49 காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டு...

Read more

கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சுய உதவிக்குழு அதிகாரிகள் வீடுகளுக்கே வந்து லோன் வாங்கிய மக்களை மிரட்டி பணம் கேட்பதால் மாவட்ட கலெக்டரிடம் சுய உதவிக் குழுவினர் புகார்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் பெரும்பாலானோர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக  லோன்  வாங்கியுள்ளனர். இப்படி  வாங்கிய லோன் பணத்தை  மக்கள் வாரந்தோறும் செலுத்தி  வந்தனர். ஆனால் தற்போது...

Read more

நாகை மாவட்டம் மணக்குடி ஊராட்சியில் உள்ள தலைஞாயிறு வட்டாரத்தில் 100 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நிவாரண தொகுப்பு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா வழங்கினார்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் 100 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள்  - மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் வழங்கினார் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மணக்குடி ஊராட்சியில் உள்ள...

Read more
Page 559 of 564 1 558 559 560 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.