24/7 ‎செய்திகள்

கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சுய உதவிக்குழு அதிகாரிகள் வீடுகளுக்கே வந்து லோன் வாங்கிய மக்களை மிரட்டி பணம் கேட்பதால் மாவட்ட கலெக்டரிடம் சுய உதவிக் குழுவினர் புகார்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் பெரும்பாலானோர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக  லோன்  வாங்கியுள்ளனர். இப்படி  வாங்கிய லோன் பணத்தை  மக்கள் வாரந்தோறும் செலுத்தி  வந்தனர். ஆனால் தற்போது...

Read more

நாகை மாவட்டம் மணக்குடி ஊராட்சியில் உள்ள தலைஞாயிறு வட்டாரத்தில் 100 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நிவாரண தொகுப்பு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா வழங்கினார்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் 100 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள்  - மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் வழங்கினார் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மணக்குடி ஊராட்சியில் உள்ள...

Read more

போலீஸ் பொதுமக்கள் பொதுநல டிரஸ் சார்பாக சென்னை ராயபுரத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வடசென்னை மாவட்ட தலைவி  DR.வாணி அவர்கள் நிவாரண பொருள்  வழங்கினார்.

போலீஸ் பொதுமக்கள் பொதுநல டிரஸ் சார்பாக சென்னை ராயபுரத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வடசென்னை மாவட்ட தலைவி  DR.வாணி அவர்கள் நிவாரண பொருள்  வழங்கினார். கொரோனா வைரஸ் உலகத்தையை  புரட்டி போட்டுள்ள நிலையில்...

Read more

தூத்துக்குடி ஸ்பிக் ரோட்டரி கிளப் சார்பில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள  காவலர்களுக்கு முகக்கவசம்,  சானிடைசர் மற்றும் ஆபீஸ் அலுவலகத்தில் பயன்படுத்தக் கூடிய  ஆட்டோமேட்டிக் மெஷின்   போன்ற உபகரணங்கள் டவுண் டி.எஸ்.பி பிரகாஷ் அவர்களிடம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்பிக் ரோட்டரி கிளப் சார்பில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள  காவலர்களுக்கு முகக்கவசம்,  சானிடைசர் மற்றும் ஆபீஸ் அலுவலகத்தில் பயன்படுத்தக் கூடிய  ஆட்டோமேட்டிக் மெஷின்   போன்ற...

Read more

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டு காவலர் மருத்துவமனைக்கு பயன்பாட்டிற்காக வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டு காவலர் மருத்துவமனைக்கு பயன்பாட்டிற்காக வழங்கினார்...

Read more

சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள,பகுதிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப.நேரில் சென்று ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்....

Read more

தமிழக உளவுத்துறை ஐ.ஜி யாக ஈஸ்வர மூர்த்தி நியமனம் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

2000 ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை உளவுத்துறை மற்றும் சிபிஐ பணிகளில் அதிகமாக பணியாற்றியவர்  நேர்மையானவர் மற்றும் அதே சமயத்தில் எளிமையானவர் என்ற பெயரும்...

Read more

பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் மாநில தலைவர் S. மெர்சி செந்தில் குமார் அவர்களுக்கு பிறந்த நாள் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் மாநில தலைவர் S. மெர்சி செந்தில் குமார் அவர்களுக்கு  இன்று பிறந்த நாள் அவரது பிறந்த நாளை முன்னிட்டு  பிரஸ் &...

Read more
கொரோனாவை  எதிர்த்து   களப்பணியில் ஈடுபடும் ஒவ்வொரு    நல்ல உள்ளங்களுக்கும்  உருவான  “சலாம் போடுவோம் சல்யூட் செய்வோம் துணை ஆணையர் திருநாவுக்கரசு ஐபிஎஸ். அசத்தல்  வீடியோ காண தவறாதீர்கள்.

கொரோனாவை எதிர்த்து களப்பணியில் ஈடுபடும் ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் உருவான “சலாம் போடுவோம் சல்யூட் செய்வோம் துணை ஆணையர் திருநாவுக்கரசு ஐபிஎஸ். அசத்தல் வீடியோ காண தவறாதீர்கள்.

சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் திரு.திருநாவுக்கரசு, இ.கா.ப அவர்கள் கொரோனா தொற்று பராவமால் இருப்பதற்காக களப்பணியாற்றும் காலர்கள், மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி...

Read more
Page 559 of 564 1 558 559 560 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.