• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகை மாவட்டம் மணக்குடி ஊராட்சியில் உள்ள தலைஞாயிறு வட்டாரத்தில் 100 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நிவாரண தொகுப்பு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா வழங்கினார்

policeseithitv by policeseithitv
May 31, 2020
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகை மாவட்டம் மணக்குடி ஊராட்சியில் உள்ள தலைஞாயிறு வட்டாரத்தில் 100 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நிவாரண தொகுப்பு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாற்றுத்திறனாளி மாணவர்கள் 100 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள்  – மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் வழங்கினார் .

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மணக்குடி ஊராட்சியில் உள்ள வட்டார வள மைய வளாகத்தில் தலைஞாயிறு வட்டாரத்தில் உள்ள 100 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சமூக ஆர்வலர் ஆசிரியை வசந்தா சித்திரவேலு அரிசி, மளிகை பொருட்கள் , காய்கறிகள் , பிஸ்கட் , பால் பாக்கெட் ஆகியன கொண்ட நிவாரண தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடப்பட்டது. இதில் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா நிவாரண பொருட்களை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கி கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

 

செய்திதொகுப்பு 

மாணிக்கவாசகம் நாகப்பட்டினம்

Previous Post

போலீஸ் பொதுமக்கள் பொதுநல டிரஸ் சார்பாக சென்னை ராயபுரத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வடசென்னை மாவட்ட தலைவி  DR.வாணி அவர்கள் நிவாரண பொருள்  வழங்கினார்.

Next Post

கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சுய உதவிக்குழு அதிகாரிகள் வீடுகளுக்கே வந்து லோன் வாங்கிய மக்களை மிரட்டி பணம் கேட்பதால் மாவட்ட கலெக்டரிடம் சுய உதவிக் குழுவினர் புகார்

Next Post
கொரோனா தொற்று காரணமாக  144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சுய உதவிக்குழு அதிகாரிகள் வீடுகளுக்கே வந்து லோன் வாங்கிய மக்களை மிரட்டி பணம் கேட்பதால் மாவட்ட கலெக்டரிடம் சுய உதவிக் குழுவினர் புகார்

கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சுய உதவிக்குழு அதிகாரிகள் வீடுகளுக்கே வந்து லோன் வாங்கிய மக்களை மிரட்டி பணம் கேட்பதால் மாவட்ட கலெக்டரிடம் சுய உதவிக் குழுவினர் புகார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In