• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள,பகுதிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப.நேரில் சென்று ஆய்வு

கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ர.சுதாகர்,இ.கா.ப., மயிலாப்பூர் துணை ஆணையாளர் திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய்,இ.கா.ப., உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் இருந்தனர்.

policeseithitv by policeseithitv
May 31, 2020
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னையில்  கொரோனா பாதிப்பு அடைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள,பகுதிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப.நேரில் சென்று ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் இன்று (31.05.2020) காலை கொரோனா பாதிப்பு அடைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள, மயிலாப்பூர் காவல் மாவட்டம், D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.ஆர்.பிள்ளை தெருவிற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும், அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கொரோனா தொற்று குறித்து எடுத்துரைத்து காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். உடன் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ர.சுதாகர்,இ.கா.ப., மயிலாப்பூர் துணை ஆணையாளர் திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய்,இ.கா.ப., உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் இருந்தனர்.
பின்னர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், திருவல்லிக்கேணி காவல் மாவட்டம், F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெக்ஸ் தெருவில் ஆய்வு செய்து அங்கு பணியிலிருந்த காவல் ஆளிநர்களிடம் குறைகள் கேட்டறிந்து, கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்புடன் பணிபுரியுமாறு அறிவுரைகள் கூறினார்.
இந்நிகழ்வின்போது, கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ர.சுதாகர்,இ.கா.ப., திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.ஜி.தர்மராஜன்,இ.கா.ப., உதவி ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர். 

செய்தி தொகுப்பு

ஆனந்த் பாபு

எம் ஆர் ஜெயபால்

Previous Post

தமிழக உளவுத்துறை ஐ.ஜி யாக ஈஸ்வர மூர்த்தி நியமனம் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Next Post

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டு காவலர் மருத்துவமனைக்கு பயன்பாட்டிற்காக வழங்கினார்

Next Post
சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள்  எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியால்  நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டு  காவலர் மருத்துவமனைக்கு  பயன்பாட்டிற்காக வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டு காவலர் மருத்துவமனைக்கு பயன்பாட்டிற்காக வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In