• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக உளவுத்துறை ஐ.ஜி யாக ஈஸ்வர மூர்த்தி நியமனம் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழக அரசு அதிரடி அறிவிப்பு உளவுத்துறை ஐஜி யாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்

policeseithitv by policeseithitv
May 30, 2020
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக உளவுத்துறை  ஐ.ஜி யாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்  தமிழக அரசு அதிரடி  அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

2000 ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை உளவுத்துறை மற்றும் சிபிஐ பணிகளில் அதிகமாக பணியாற்றியவர்
 நேர்மையானவர் மற்றும் அதே சமயத்தில் எளிமையானவர் என்ற பெயரும் உண்டு
 தமிழக அரசு பல்வேறு ஆலோசனைக்கு பிறகு உளவுத்துறை ஐ ஜி யாக ஈஸ்வரமூர்த்தி அவர்களை நியமித்தது.
 தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் உள்ள நிலையில் ஐ ஜி நியமனம் அனைவரையும் திரும்பிபார்க்க வைத்துள்ளது இவர் பணியாற்றிய விபரம்

ஈஸ்வர மூர்த்தி ஐ பி எஸ் அவர்கள் பெரும்பாலும் உளவு பிரிவு பணிகளில் பணியாற்றியவர் இவர் எஸ். பி. சி ஐ டி எஸ். பி யாக சென்னையில் 14/12/2000 முதல் 25/07/2001 வரை பணியாற்றி உள்ளார். 26/07/2001 முதல் 16/05/2003 வரை கோயம்புத்தூர் விஜிலென்ஸ் எஸ். பி யாக பணியாற்றி உள்ளார். 21/05/2003 முதல் 09/10/2003 வரை எஸ். பி. சி ஐ டி
எஸ். பி யாக சென்னையில் பணியாற்றி உள்ளார். 09/10/2003 முதல் 31/10/2004 வரை TNCF பிரிவில் சென்னையில் எஸ். பி யாக பணியாற்றி உள்ளார். 01/11/2004 முதல் 18/09/2005 வரை துணை ஆணையர் சென்னை இன்டெலிஜென்ஸ் பிரிவில் பணியாற்றி உள்ளார். 19/09/2005 முதல் 14/11/2007 வரை ஸ்பெஷல் டிவிசன் எஸ். பி. சி ஐ டி சென்னை பணியாற்றி உள்ளார். 14/12/2007 முதல் 16/08/2012 வரை
சி பி ஐ யில் பணியாற்றி உள்ளார். 17/08/2012 முதல் 04/06/2014 வரை
டிஐஜி யாக
சி பி ஐ ஏசிபி சென்னையில் பணியாற்றி உள்ளார். அதனை தொடர்ந்து 10/06/2014 முதல் 30/12/2016 வரை
டி ஐ ஜி யாக இன்டெலிஜென்ஸ் (உள் நாட்டு பாதுகாப்பு பிரிவு )பணியாற்றி உள்ளார். 30/12/2016 முதல் 30/06/2019 வரை
ஐ ஜி யாக உளவுப்பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு ) பிரிவில் பணியாற்றி உள்ளார். 01/07/2019 முதல் 30/05/2020 வரை சென்னை மத்திய குற்ற பிரிவு கூடுதல் ஆணையர் ஆக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் உளவுத்துறை ஐ ஜி சத்திய மூர்த்தி அவர்கள் இன்று ஓய்வு பெற்றுள்ள நிலையில் இந்த இடத்திற்கு ஈஸ்வர மூர்த்தி அவர்களை தமிழக அரசு இன்று 30/05/2020 உளவு துறை ஐ ஜி யாக நியமித்து உள்ளது

Previous Post

பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் மாநில தலைவர் S. மெர்சி செந்தில் குமார் அவர்களுக்கு பிறந்த நாள் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

Next Post

சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள,பகுதிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப.நேரில் சென்று ஆய்வு

Next Post
சென்னையில்  கொரோனா பாதிப்பு அடைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள,பகுதிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப.நேரில் சென்று ஆய்வு

சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள,பகுதிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப.நேரில் சென்று ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In