24/7 ‎செய்திகள்

அரியலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லங்குறிச்சி கிராம மக்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிராம விழிப்புணர்வு...

Read more

தூத்துக்குடி பேராசிரியைக்கு இன்டர்நேஷனல் உமன் எக்ஸெலென்ஸ் விருது

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, வேதியியல் துறை பேராசிரியை ஞா. வான்மதிக்கு "இன்டர்நேஷனல் யுனிசஃப் கவுன்சில், USA-வின் உயரிய "இன்டர்நேஷனல் உமன் எக்ஸெலென்ஸ்” விருது வழங்கப்பட்டுள்ளது. இது அவரது...

Read more

கிராம காவல் கண்காணிப்பு அலுவலர் அறிமுக நிகழ்ச்சி – மத்திய மண்டல ஐ.ஜி – டி.ஐ.ஜி பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வலையப்பட்டி கிராமத்தில் கிராம காவல் கண்காணிப்பு அலுவலராக முதல்நிலை பெண்காவலர் திருமதி. சித்ராதேவியை மத்திய மண்டல ஐ.ஜி ஜெய்ராம் அறிமுகப்படுத்தினார் இந்நிகழ்ச்சியில் திருச்சி...

Read more

பெண்களுக்கு உதவும் தோழிதிட்டம் பற்றிய ஒருநாள் பயிற்சி – சென்னையில் நடைபெற்றது

சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று...

Read more

திருச்சி சாலைவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உதவிய நபர்களுக்கு நற்கருனை விருது

32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கடந்த 2020-ஆம் ஆண்டு திருச்சி மாநகரில் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துக்களின் போது மாநகர காவல் துறையுடன் இணைந்து...

Read more

பணியின் போது வீரமரணமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலுவின்‌ புகைபடத்திற்க்கு மரியாதை

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின் போது வீர மரணமடைந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு அவர்களுக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தலைமையில்...

Read more

தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை அரியலூர் மாவட்ட எஸ்.பி பொதுமக்களுக்கு வழங்கினார்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் அவர்கள் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும்,...

Read more

1கோடி மதிப்பிலான குட்கா கடத்திய கும்பல் கைது – கமிஷ்னர் பாராட்டு

கானத்தூர் பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த 5 நபர்களை கைது செய்து 12 டன் குட்கா, 2 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும்...

Read more

காணாமல் போன குழந்தைகளை மீட்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த புன்னகையை தேடி என்ற திட்டம் துவக்கம்

அரியலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர், காணாமல் போன குழந்தைகள்,பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சாலையோரம் சுற்றித்திரியும் குழந்தைகள் ஆகியோரை மீட்க புன்னகையை தேடி...

Read more

2000 குழந்தைகள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலகுழுமத்திடம் ஒப்படைப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவின் சென்னை பெருநகர காவல்துறையால் ஆப்ரேஷன் ஸ்மைல் திட்டம் இன்று துவங்கப்பட்டது சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில்,இன்று தொடங்கப்பட்டு...

Read more
Page 545 of 559 1 544 545 546 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.