24/7 ‎செய்திகள்

“மின்சார அடுப்பு இலவசம்” – வானதி சீனிவாசன் அறிவிப்பு – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

'இலவசத்துக்கு பழகிப்போன' தமிழகத்தில் காலுான்ற வேண்டும் என்பதால், பா.ஜ., தேர்தல் அறிக்கையிலும் சில இலவசங்கள் இடம் பிடித்துள்ளன. எட்டு, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா, 'டேப்லெட்,'...

Read more

தேவகோட்டையில் பாஜக முன்னாள் எம்பி இல.கணேசன் எச்.ராஜாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்கு தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில் பாஜக முன்னாள் எம்பி இல. கணேசன் வாகனத்தில்...

Read more

100-க்கும் மேற்பட்ட எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் கதவடைப்பு போராட்டம்

தீப்பெட்டிக்கு கூடுதல் விலைகேட்டு நேற்று முதல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 100-க்கும் மேற்பட்ட எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் கதவடைப்பு போராட்டம் தொடங்கியது. 31-ந்தேதி வரை போராட்டம் நடக்கிறது தமிழகத்தில்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 கோடியே 20 லட்சம் பணம் பறிமுதல் – ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு மூலம் 1 கோடியே 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார். தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடியில் ஒருவர் கொலை தொடர்பாக எஸ்.பி தனி படை அமைத்து உத்தரவு

தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு கொலையாளியை விரைந்து கைது செய்ய...

Read more

விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பனுக்கு பொதுமக்கள் வீரவாள் வழங்கி உற்சாக வரவேற்பு

விளாத்திகுளம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விளாத்திகுளம் தொகுதி அதிமுக  வேட்பாளர்  சின்னப்பனுக்கு ஆளுயர மாலை அணிவித்து, வீர வாள் வழங்கி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்....

Read more

நடிகை ராதிகா சரத்குமார் தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் என்.சுந்தரை ஆதரித்து கட்சியின் முதன்மை துணை பொதுச் செயலாளரும், நடிகையுமான ராதிகா சரத்குமார் நேற்று...

Read more

வாக்குச்சாவடி பாதுகாப்பு குறித்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி ஆய்வு

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்படி பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில்...

Read more

பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்தார்

  அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் பொருட்டு அரியலூர் மாவட்டத்தில் 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு...

Read more

திருச்சி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குசாவடிகளில் டி.ஐ.ஜி ஆய்வு

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா மணப்பாறை காவல் உட்கோட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 138- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு...

Read more
Page 521 of 564 1 520 521 522 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.