• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் ஒருவர் கொலை தொடர்பாக எஸ்.பி தனி படை அமைத்து உத்தரவு

policeseithitv by policeseithitv
March 23, 2021
in 24/7 ‎செய்திகள், குற்றம், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் ஒருவர் கொலை  தொடர்பாக எஸ்.பி தனி படை அமைத்து உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு கொலையாளியை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் வழ மொட்டைகோபுரம் கடற்கரை சாலையில் கரைவோலை விவேகானந்தர் நகர் அருகில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த சிலுவை ராஜா (42) என்பவர் இன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணைண மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, உதவி ஆய்வாளர் வேல்ராஜ் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

Previous Post

விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பனுக்கு பொதுமக்கள் வீரவாள் வழங்கி உற்சாக வரவேற்பு

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 கோடியே 20 லட்சம் பணம் பறிமுதல் – ஆட்சியர் செந்தில்ராஜ்

Next Post
காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தூத்துக்குடி ஆட்சியர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 கோடியே 20 லட்சம் பணம் பறிமுதல் - ஆட்சியர் செந்தில்ராஜ்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In