24/7 ‎செய்திகள்

கொரானோ வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு பேரணி

இந்தியாவில் இரண்டாம் அலை கொரனோ வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியாவில் 7 மாநிலங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சார்பில் கொரோணா பரவலை...

Read more

ஆத்தூரில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி – கலெக்டர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மேன்மைக்குரிய டாக்டர் செந்தில்ராஜ் அவர்கள் தலைமையில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ஆத்தூரில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணியில் மதர்...

Read more

ஏமாற்றி 2-ம் திருமணம் செய்து குழந்தையை கொடுத்துவிட்டு ஓடிய கிறிஸ்தவ பாஸ்டர் – போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி, இவர் பிஎஸ்சி படித்துள்ளார். 2010ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் மொரிசியஸ் நாட்டில் உள்ள...

Read more

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் சிறப்பாக பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களுக்கு சுழற்கேடயம், பணவெகுமதியை போலீஸ் கமிஷ்னர் வழங்கினார்

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் உத்தரவின்பேரில், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணியிட தூய்மை பராமரிப்பில் சிறப்பாகவும், கோப்புகளை சரியாக கையாண்டும் சிறந்த முறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை,...

Read more

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் கொடி அணிவகுப்பு

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்படி, விளாத்திகுளம் துணை காவல்கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில்...

Read more

அமமுக வேட்பாளர் தேவகோட்டையில் வாக்குகளை சேகரித்து பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அமமுக கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் தேர்போகி V.பாண்டி தேவகோட்டை நகர் முழுவதும் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது பொதுமக்களிடையே நேரடியாக கடைகளுக்கும்...

Read more

தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்க கூடாது – போக்குவரத்து துறை சார்பாக வலியுறுத்தல்

  பெட்ரோல் போட வருபவர்கள்யிடம் கட்டாயம் முக கவசம் மற்றும் தலை கவசம் அணிய வேண்டும் போக்குவரத்து துறை சார்பாக வலியுறுத்தல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர...

Read more

ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது...

Read more

பிரச்சனையில் ஈடுபடக்கூடிய 313 பேர் மீது நடவடிக்கை – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் பிரச்சனையில் ஈடுபடக்கூடியவர்கள் 313 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக...

Read more

மாணவியை 3 மாத கர்ப்பிணியாக்கிய பெரியப்பா மகன் கைது

ஒன்னாளி அருகே எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை கற்பழித்து 3 மாத கர்ப்பிணியாக்கிய பெரியப்பா மகனை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம்,  தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி டவுன் பகுதியைச்...

Read more
Page 515 of 560 1 514 515 516 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.