24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி இபி காலனி பகுதி மக்கள் மேயர் ஜெகன் பொியசாமிக்கு நன்றி தொிவிப்பு

  தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகே உள்ள 15வது வார்டுக்குட்பட்ட இபி காலணி பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக அந்த பகுதியில்...

Read more

தூத்துக்குடியில் கலைஞர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையை பயனாளிகளுக்கு மேயர் ஜெகன்பெரியசாமி வழங்கினார்

தூத்துக்குடி. உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன்,...

Read more

நெல்லை பாளை தொகுதி திமுக கூட்டம் வசந்தம் ஜெயக்குமாா் பங்கேற்பு

திருநெல்வேலி, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க நெல்லை மாநகர திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பாளையங்கோட்டை, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்...

Read more

தூத்துக்குடியில் பாரம்பரிய கலைகள் முழங்க தமிழ்நாடு பிறந்தநாள் விழா தமிழன்டா இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு கடலை மிட்டாய் வழங்கி கொண்டாட்டம் 

  தூத்துக்குடியில் தமிழன்டா இயக்கம் சார்பில் நவம்பர் 1 மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நாளை தமிழன்டா இயக்கம் சார்பில் தமிழ்நாடு பிறந்த நாளையொட்டி ஸ்மார்ட் சிட்டி பேருந்து...

Read more

தீபாவளியையொட்டி தூத்துக்குடியில் அதிமுகவினர் 500 பேருக்கு புத்தாடை, இனிப்புகள் முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன்  வழங்கினார்.

  தூத்துக்குடி, அக்.30- தூத்துக்குடியில் அதிமுகவினர் 500 பேருக்கு புத்தாடை, இனிப்புகளை முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் வழங்கினார். அதிமுக 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி...

Read more

முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் தூத்துக்குடியில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தூத்துக்குடி, ஆக், 30 முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு முத்துராமலிங்கத்தேவரின் முழு திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன்...

Read more

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, அக்டோபர் 28 அன்று தூத்துக்குடியில் பெண்கள் சுயஉதவிக் குழு பயனாளர்களுக்கு கடன் வழங்கும் விழாவை நடத்தியது.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, அக்டோபர் 28 அன்று தூத்துக்குடியில் பெண்கள் சுயஉதவிக் குழு பயனாளர்களுக்கு கடன் வழங்கும் விழாவை நடத்தியது....

Read more

தூத்துக்குடியில் 200 மாற்றுதிறனாளிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் புத்தாடை இனிப்பு வழங்கினார்.

தூத்துக்குடி மாநகரில் உள்ள 200 மாற்றுதிறனாளிகளுக்கு தீபாவளி பரிசாக வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புத்தாடை மற்றும்இனிப்புகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்...

Read more

வடக்கு மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளுடன் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மார்க்கன்டேன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன்,...

Read more

மாநகராட்சி சுகாதாரத்திற்கு தூய்மை பணியாளர்கள் பங்கு போற்றதக்கது. மேயர் ஜெகன் பொியசாமி பேசினார்.

  தூத்துக்குடி மாநகராட்சி கணக்கு குழு தலைவரும் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச்செயலாளருமான ரெங்கசாமிதலைமையில் ஹவுசிங்போர்டு பகுதியில் நடைபெற்ற விழாவில் மேயர் ஜெகன் பொியசாமி...

Read more
Page 49 of 560 1 48 49 50 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.