24/7 ‎செய்திகள்

அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழா: தூத்துக்குடியில் அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் சி.த.செ.ராஜாசிங் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மாமேதை, சாதிய தீண்டாமைகளை ஒழிக்க போராடிய டாக்டர் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்...

Read more

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்” – அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் நன்றி தெரிவித்தார்.

  ================----- தூத்துக்குடி, ஏப்ரல், 5   திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்'' - அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத்...

Read more

வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தூத்துக்குடியில் தவெக சார்பில் 3 அணிகளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்கள், காவல்துறையினர் குழப்பம்!!!

வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே மத்திய அரசின்...

Read more

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அயராது உழைக்க வேண்டும் : குரோம்பேட்டையில் நடைபெற்ற பூத் (பாகம்) கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேச்சு!!!

செங்கல்பட்டு, ஏப்ரல, 4 எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அயராது உழைக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற பாக கிளை கழக உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்...

Read more

பிரதமர் மோடி வருகை; பாதுகாப்பு வளையத்திற்குள் ராமேஸ்வரம்

பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். இந்த விழாவில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய...

Read more

தூத்துக்குடியில் திமுக சார்பில் 2 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி,ஏப்ரல்,2.     தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஒரே நாளில் 2 இடங்களில் மேயர் ஜெகன் பெரியசாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்....

Read more

மழைக்காலங்களில் மச்சாது நகரில் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்குவதால்  வீடுகளை காலி செய்து வெளியே தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது  போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய பொதுமக்கள் மேயரிடம் கோரிக்கை!!,

  தூத்துக்குடி, ஏப்ரல்,2   தூத்துக்குடி மாநகராட்சியின் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (02.04.2025) புதன்கிழமை தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது....

Read more

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே   அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு : அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி., ஏப்ரல், 2   கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலைக் கட்சியின் மாநில வர்த்தக...

Read more

தூத்துக்குடியில் நீர்மோர் பந்தல் அதிமுக சார்பில் திறப்பு : அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி., ஏப்ரல், 1 கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலைக் கட்சியின் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான...

Read more
Page 38 of 559 1 37 38 39 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.