24/7 ‎செய்திகள்

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலம் அருவிகளில் 3 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர். தென் தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள...

Read more

மதுரை அருகே காவலர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை அருகே காவலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மதுரை அருகே அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் வாடிப்பட்டி கச்சைகட்டியை சேர்ந்த முதல்நிலை காவலர் மகேந்திரன்(37) என்பவர் இன்று...

Read more

விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் தைப்பூச ஜோதி தரிசன விழா

வள்ளலார் அருள்மாளிகையில் தைப்பூச ஜோதி தரிசன விழா விழுப்புரம்-ஜன,20 விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்றது. விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் சமரச சுத்த...

Read more

விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் கோவிட்-19 விழிப்புணர்வு நிகழ்ச்சி – பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கோவிட்-19 மூன்றாம் அலை பரவுவதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ????...

Read more

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்;

நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்; தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு குடிநீர்...

Read more

நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்

நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார் நாகர்கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்று இதனை...

Read more

நாகை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் புதுப்பள்ளியில் இருந்து கடத்த முயன்ற சுமார் ரூ. 17 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – 9 பேர் கைது

நாகை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் புதுப்பள்ளியில் இருந்து கடத்த முயன்ற சுமார் ரூ. 17 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – 9 பேர் கைது வேதாரண்யம்...

Read more

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி. வேதாரண்யம் ஜன 18 நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர சுவாமி ஆலயம் வரலாற்று சிறப்பு மிக்க...

Read more

வேதாரணியம் கோடிக்கரையில் சமத்துவ பொங்கல் விழா.

கோடிக்கரையில் சமத்துவ பொங்கல் விழா. வேதாரணியம் ஜன17 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை ஊராட்சியில் 17 பெண்கள் சுய உதவிக் குழுக்கள் உள்ளது. 17 பெண்கள்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 586 பேருக்கு ரூ.1,17,200 அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் கரோனா தொற்று பரவும் வகையில் செயல்பட்ட 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணியாத 586 பேருக்கு...

Read more
Page 340 of 564 1 339 340 341 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.