24/7 ‎செய்திகள்

வேதாரண்யத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 

  வேதாரணியம் செப்டம்பர் 15 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் ஒருவர் கம்பியால் தலையில் அடித்துக் கொலை

வேதாரணியம் செப்டம்பர் 15 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு காவல் சரகம் தலைஞாயிறு அழகு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் மணிவாசகம் வயது...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றிபெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று பரிசுகளை வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றிபெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி...

Read more

பாஜக பெண் நிர்வாகி சசிகலா புஷ்பா விவகாரம்? – பாஜக மாநில நிர்வாகிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

  ராமநாதபுரம்: பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவிடம், அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவர் நேரில் ஆஜராகி விளக்கம்...

Read more

வேதாரணியம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அவை கூடத்தில் நடைபெற்றது.

வேதாரண்யத்தில் வேதாரணியம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அவை கூடத்தில் நடைபெற்றது. வேதாரண்யம் செப்டம்பர் 15 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் ஊராட்சி...

Read more

வேதாரணியத்தில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் அறக்கட்டளை இணை நிறுவனர் பத்மஸ்ரீ வே. அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா 

வேதாரணியத்தில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் அறக்கட்டளை இணை நிறுவனர் பத்மஸ்ரீ வே. அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா வேதாரணியம் செப்டம்பர் 14 நாகப்பட்டினம்...

Read more

மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன் தோப்பில் அம்பேத்கர் படிப்பகம் திருமாவளவன் எம்.பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாநகரின் முக்கிய பகுதியில் டாக்டர் அம்பேத்கார் முழு உருவ வெண்கல சிலை சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் இன்று திறக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சிக்கு வருகை...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் மற்றும் கீழ்வேளுர் MLA வி.பி.நாகை மாலி முன்னிலையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம், பிரதாபராமபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் மற்றும் கீழ்வேளுர்...

Read more

தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவையின் மாநில இளைஞரணி தலைவராக வேளச்சேரி சாகுல் அமீது நியமனம்!

  தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் அராபத் அவர்களின் தலைமையில் வியாபாரிகளின் பாதுகாப்பையும் அவர்களின் உரிமையை மீட்டு எடுப்பதற்காக வியாபாரிகளின்...

Read more
Page 249 of 563 1 248 249 250 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.